Com.marudhu on carnatic music

 2013ல அவருடைய சதர்ன் மியூசிக் என்ற புத்தகம் வருது அந்த புத்தகத்துல இந்த இவர்கள் கர்நாடக இசை என்று சொல்லுகின்ற இந்த இசை எப்படி உருவாச்சு பார்ப்பனர்கள் இதை தாங்களே உருவாக்கியதாகவும் தங்களுடைய ஆன்மீக மரபின் வழி வந்ததாகவும் சொல்வது பொய் இது எப்படி இசை வேளாளர் வகுப்பை சேர்ந்த இப்படி பார்ப்பனர் அல்லாத இடையே இருந்தது ஈவன் இஸ்லாமியர்களிடம் இருந்ததெல்லாம் சொல்றாரு இது பக்தியோடு இணைந்தது அதுதான் நம்ம மரபு என்று சொல்வதே ஒரு பித்தலாட்டம் என்பதைத்தான் ஆதாரத்தோடு விளக்கி இருக்கிறார் இந்த தேதி வரைக்கும் அதற்கு அவர்கள் மறுப்பு சொல்லவோ அதை எதிர்த்து வாதாடவோ இல்லை மாறாக எங்களை திட்டிட்டீங்க அசிங்கப்படுத்திட்டீங்க இந்த இசையை வாழ்வியல் சார்ந்ததாக மாற்ற முடியும் என்பது அவருடைய கருத்து இதை ஆன்மீகத்திடமிருந்து பிரிக்கணும் அக்ரகாரத்திடம் இருந்தும் பிரிக்கணும்


 1917-ல 

 பண்டிதர் இசையில வல்லுனர் அவரு அவரு கருணாமிருத சாகரம் அப்படின்னு ஒரு புக் போட்டு இருக்காரு அவரு அதை விளக்குறார் கர்நாடக இசை என்று அழைக்கப்படுவது எப்படி தமிழிசை இவங்க வந்து சரிகம பதனி சன்னா சட்ஜம் ரின்னா ரிஷபம் கன்னாக்க காந்தாரம் மானாக்க மத்தியமம் பஞ்சமம் த தெய்வதம் நிஷாதம் அதனால இதெல்லாம் பாருங்க எல்லாம் சான்ஸ்கிரிட் தானே அப்ப எங்கள்ட்ட இருந்துதான் நீங்க அது உண்மை அல்ல அப்படின்றதை சொல்லிட்டு இது வந்து குரல் துத்தம் கைக்கிளை உழை இழி விளரி தாரம் இதற்கு குறியீட்டு சொற்களா இது எப்படி பயன்படுத்தப்பட்டிருக்கு அப்படின்னு அதுல விளக்குறாரு இது திராவிட இசையிலிருந்து எடுக்கப்பட்டது என்பதற்கு இதற்கு மேல விளக்கம் தேவையில்லை இவங்க சொல்ற மும்மூர்த்திகள் இருக்காங்க இல்ல அவங்க பார்ப்பனர் அல்லாத இசைக்கலைஞர்களிடமிருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டார்கள் காயத்ரி வந்து 5000 வருஷமா இந்த மரபு இருக்குதுன்றாங்க 10000 சொல்லலையா அதாவது இந்த உருட்டெல்லாம் பெரிய உருட்டு மகா பெரியவா மேடையில பாடுனா அது தேவதாசி மாதிரின்னு எழுதி இருக்காரு ஐயயோ இந்த அளவுக்கு நந்தனி காயத்ரி எல்லாம் படிச்சிருப்பாங்க படிக்காம இருக்க மாட்டாங்க பாலக்காடு மணிகர் இன்னொரு மிருதங்க வித்வான் மிருதங்கம் வாசிக்கிறதுக்கு அவரை லண்டனுக்கு கூப்பிடுறாங்க மிருதங்கம்னாக்க அது அந்த தோல் கருவி அதை மூட்டுவது பக்குவமா பதம் அந்த எடுத்துக் கொடுக்கிறது இருக்கு இல்லையா அதுக்குரிய ஆள் வேணும் இவங்களே பண்ணிக்க முடியாது அதுக்கு ஒரு ஆளை கூட்டிட்டு போறாங்க அவர் ஒரு தலித் கிறிஸ்தவர் 16 வயசு பையன் அங்க போனா பயங்கர குளிர் பனி இவருக்கு காய்ச்சல் வந்துருச்சு இந்த பையனுக்கு ஐயருக்கு கச்சேரி இருக்கு பையன் காய்ச்சல்ல படுத்துட்டான் அப்ப நைட் வந்து எழுப்பி இந்தா கசாயம் இதை சாப்பிடு காய்ச்சல் எல்லாம் சரியாயிடும்னாராம் கசாயம் என்னன்னா சரகு அப்ப முதல் முதல்ல ஒரு தலித் கிறிஸ்தவருக்கு சரகு சப்ளை பண்ணவர் ஐயர் அந்த மிருதங்கம் என்ற கருவியை தாளக் கருவியை உருவாக்கியவர்கள் யார் அதுக்கு ஒரு புத்தகம் இப்போ 2000-ல எழுதி இருக்காரு செபாஸ்டியன் அண்ட் சன்ஸ் அந்த மிருதங்கத்தை உருவாக்குபவர்கள் தலித் கிறிஸ்தவர்கள் குரலுடைய தன்மைக்கு ஏற்ப ஒரு மிருதங்கத்தை தயார் பண்ணனும் அப்படின்னா தயார் பண்றவனுக்கு எவ்வளவு திறமை இருக்கணும் பரலாந்துன்னு ஒருத்தர் அவரும் இந்த சமூகத்தை சேர்ந்தவர்தான் தலித் கிறிஸ்தவர் ஆமா இவங்க எல்லாருமே வாரிசு வாரிசா செய்றாங்க அந்த பரலாந்து இருக்கிறார் இல்லையா இப்ப அறியக்கூடிய ராமானுஜ ஐயங்கார் அப்புறம் செம்பை வைத்தியநாத பாகவதர் இது மாதிரி பாடகர்கள் அதை ஒருவாட்டி கேப்பாராம் ரைட் அப்படின்னு வந்துருவாராம் கேட்டா அந்த சவுண்ட் அவர் காதுக்குள்ள இருக்கும் அந்த சவுண்டுக்கு இதை கொண்டு வரும் அப்படி ஒரு அசாத்திய திறமை இருந்திருக்கு திறமையை மணி ஐயர் வியந்திருக்கிறார் இவருக்கு ஊரு பாலக்காடு என்ன பண்ணாரு தெரியுமா தஞ்சாவூருக்கு குடிமாறி வந்துட்டாரு எதுக்காக மிருதங்கம் செய்யற ஆளுங்க இங்கதான் இருக்குது இந்த பர்லாந்து என்ற தலித் கிறிஸ்தவ கலைஞனுக்கு காது சரியா கேட்காது காது கேட்காம எப்படி காது ஓசைக்கு ஏத்த மாதிரி தமிழ் தயாரிக்க முடியும் ரொம்ப பிரபலமான மேற்கத்திய இசைக்கலைஞன் பீத்தோவான் பீத்தோவானுக்கு வயதாக வந்து காது போயிடுச்சு சுத்தமா போயிடுச்சு காதே கேட்காத நிலையில நூற்றுக்கணக்கான கருவிகள் மைண்டுக்குள்ளேயே நோட்டேஷன் எழுதுறாரு அப்படி காது கேட்காமல் அப்படி ஒரு இசையமைத்த பீத்தவனை போல ஒரு பாதி அளவுக்கு காது கேட்காத பரலாந்து வந்து எந்தெந்த யாரு பாடகனோ அந்த குரலுக்கு வந்து ஒரு அநீதியை வந்து யோசிச்சு பாருங்களேன் கொஞ்சமாவது இவங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்குதா இரக்கம் உணர்ச்சி நேர்மை உணர்ச்சி கடுகளவாவது இருக்குதா கோடிக்கணக்குல சம்பாரிச்சுட்டு இப்ப அவன் பேரன் வந்து அமெரிக்காவுக்கு போயிருக்கிறான் இவன் இங்க இருக்கிறான் ஆனா அவங்களுடைய வாழ்க்கை நிலை என்ன அந்த பர்லாந்து வந்து வறுமையிலும் சர்க்கரை நோய் வந்து இறந்து போறாரு அவன் வறுமை விட்டுருங்க அவர்களுக்குரிய அங்கீகாரத்தை கொடுக்கல இப்ப இந்த புக்ல அவர் எழுதுறாரு எழுதின பிறகாவது யாராவது இதெல்லாம் பத்தி பேசி இருக்காங்களா இந்த யோக்கியர்கள் எந்த மியூசிக் அகாடமியாவது இவங்களை கூப்பிட்டு கௌரவித்திருக்கிறதா எம்எஸ் சுப்பலட்சுமி என்ற ஒரு சிறந்த இசைக்கலைஞரை இந்த பார்ப்பணியம் என்ற வட்டத்துக்குள்ள அடைச்சு அவங்களுடைய ஆற்றலை இவங்க எப்படி முடக்கிட்டாங்க என்பதை விளக்கி இருக்காரு எம்எஸ்னுடைய அம்மா பேர் வந்து சண்முக வடிவு அவங்க இந்த தேவதாசி மரபுல வந்தவங்க வீணை இசை கலைஞர் சிவப்பு விளக்கு பகுதி பெண்கள் மீதான கொடுமை இதற்கு எதிரான ஒரு படம் அதுல நடிச்சு பிரபலம் அவங்க அவங்க இவரு சதாசிவம் கல்யாணம் பண்றாரு கல்யாணம் பண்ணி வந்த பிறகு அந்த மாதிரி படங்கள் எல்லாம் நடிக்க வேணாம் வெறும் பக்தி படம் மீரா நாரதர் சதாசிவம் பார்ப்பனர் பார்ப்பனர் இவரு அப்படி நடிக்க வைக்கிறார் அடுத்து அவங்களை என்ன செய்றாரு அப்படின்னு சொன்னாக்க ஒரு பார்ப்பனப் பெண்ணின் தோற்றத்துக்கு கொண்டு வராரு தோற்றம் என்னன்னா அவங்க புடவை கட்டுற முறை வேற மடிசார்ன்னு சொல்லி கட்டுவாங்க அந்த மாதிரி புடவை கட்டி அந்த மாதிரி கொண்டு வராரு எம்எஸ் சுப்பலட்சுமி = பக்தி அப்படின்னு சொல்ற மாதிரி அதை அப்படி ஆக்கிட்டாங்க அப்படின்னு சொல்லி அதுல எழுதி இருக்காரு அதுக்கு ஏன் அதை எழுதுறாரு அப்படின்னா அவங்க இளம் வயதுல சட்டையை போட்டுக்கிட்டு வேடிக்கையா கையில சிகரெட் வச்சுக்கிட்டு ஒரு படம் ஆமா சை டிரஸ்ல இருக்கிற மாதிரி ஆமா பிடிக்கல ஆமா ஒரு தமாஷா செய்வாங்க இல்லையா ஆமா இந்த எம்எஸ் சுப்பலட்சுமி இசை பாடி இருந்தால் அது இப்படி இருக்குமான்னு கேட்டுருக்காரு அப்பா அப்பா டேய் என்னப்பா அப்பா கருப்பு பணத்தை எல்லாம் மீட்டு நம்ம அக்கவுண்ட்ல போட்டுட்டாங்களாப்பா ஏய் அப்படியாப்பா அப்பா எனக்கு என் பிரண்ட்ஸ் எல்லாருக்கும் டேய் என்னப்பா சொல்ற நிஜமாவா ஆமா டேய் நீ பாக்குறது கேக்குறது நினைக்கிறது எல்லாமே கனவுதான்டா கனவா கனவுதான்டா இப்படி கட்டுக்கதைகளை இனியும் நீங்கள் நம்பப் போகிறீர்களா இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் ட்ரைப்ஸ் பார்வையாளர்களுக்கு வணக்கம் மியூசிக் அகாடமி சார்பாக 2024க்கான சங்கீத கலாநிதி விருது அப்படின்னு கர்நாடக இசையில் பிறந்தவர்களை தேர்வு செய்து ஒரு விருது தராங்க அந்த விருது இந்த ஆண்டு டிஎம் கிருஷ்ணாவிற்கு வழங்கப்படுவதாக மியூசிக் அகாடமி அறிவிச்சிருக்காங்க அதை ஒட்டி அங்க ஒரு கான்பரன்ஸும் நடக்க இருக்குது இதற்கு அவருக்கு இந்த பெரியாரை அவர் புகழ்ந்து பாடுகின்றார் எம்எஸ் சுப்பலட்சுமியை விமர்சிக்கிறார் அப்புறம் கர்நாடக இசை அந்த சங்கீதத்தில் முக்கியமான ஆளாக இருக்கக்கூடிய தியாகராஜ சுவாமிகளை வந்து விமர்சிக்கின்றார் அப்படின்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் டிஎம் கிருஷ்ணாவிற்கு இந்த சங்கீதம் கலாநிதி விருது வழங்கக்கூடாது அப்படின்னு போர்க்கொடி எழுப்பி இருக்கிறார்கள் காயத்ரி ரஞ்சனி அப்படின்ற ரெண்டு கர்நாடக இசைக் கலைஞர்கள் பாடகர்கள் அவர்கள் மட்டுமில்லாமல் ரவிகிரண் அப்படின்றவர் தனக்கு வழங்கப்பட்ட சங்கீத கலாநிதி விருதை திருப்பி அளித்திருக்கிறார் அப்படி ஒரு சிலர் வந்து திருப்பி அளிச்சிருக்காங்க இந்த சூழலில் இந்த விவகாரம் குறித்து கர்நாடக இசை அதனுடைய பின்னணி குறித்து நம்மிடையே விவாதிப்பதற்காக இடதுசாரி செயல்பாட்டாளர் தோழர் கருதையன் அவர்கள் இணைந்துள்ளார் வாருங்கள் அவரோடு பேசலாம் தோழர் வணக்கம் தோழர் வணக்கம் ரஞ்சனி காயத்ரி ஒரு அறிக்கை கொடுத்திருந்தாங்க அந்த அறிக்கையில் இந்த விஷயங்களை குறிப்பிட்டிருந்தாங்க எம்எஸ் சுப்பலட்சுமியை இழிவுபடுத்திவிட்டார் அந்த கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவராக இருக்கக்கூடிய தியாகராஜ சுவாமியை இழிவுபடுத்திவிட்டார் பெரியாரை புகழ்ந்து பாடுகிறார் பேசுகிறார் பெரியாரினுடைய ஜெனோசைட் ஏன்னா பெரியாரை ஏன் புகழ்ந்து பேசுறதை எதிர்க்கிறோம் அப்படின்னா பெரியார் பார்ப்பனர்களை இனப்படுகொலை செய்யணும் அப்படின்னு அழைப்பு கொடுத்தவர் ரொம்ப கொச்சையான மொழிகளை இந்த சமூகத்து பெண்களுக்கு எதிராக பயன்படுத்தியவர் பில்தி லாங்குவேஜ் வந்து ரொம்ப நார்மலைஸ் ஆக்கினவர் அப்படின்ற ஒரு பிரதான குற்றச்சாட்டை டி என் கிருஷ்ணா மேல வச்சிருக்காங்க அதுமட்டுமில்லாம இந்த கர்நாடக இசை இந்த கலைஞர்கள் இதையும் கேவலப்படுத்துகிறார் அப்படின்றாங்க சுருக்கமா சொல்லணும்னா எங்களை புண்படுத்துகிறார் புண்படுத்துபவருக்கு எதற்காக விருது அப்படின்னு ஒரு கேள்வி வச்சிருக்காங்க நிறைய கேள்வி கேட்டீங்க அதாவது இவங்களுடைய எதிர்ப்புக்கு காரணம் பெரியாரை பாடிட்டாரு அப்படின்றது போன சட்டமன்றத் தேர்தலின் போது ஆர் ராசா எங்க அம்மாவை சொல்லிட்டாரு அப்படின்னு எடப்பாடி பேசினார் இல்லையா ஆமா அதுக்கு சமமானது அதுக்கு பதிலே சொல்ல வேண்டியதில்லை இதுவரைக்கும் அவங்க யாரும் ஆதாரம் காட்டல பொதுவுல ஒரு வழக்கு மொழியில பெரியார் பேசுவது அப்படின்றது இருக்கு இல்லையா கோபத்துல இவங்களுடைய அநீதி பொறுக்க முடியாம ஒரு 100 அடி அடிச்சாக்க ரெண்டு அடி கூட யாரும் திருப்பி அடிக்காம இருப்பானா அல்லது அங்க குடிமையா இருந்தாங்க இதெல்லாம் இனப்படுகொலை இந்த இனப்படுகொலை என்றது ஒரு விஷமத்தனமான பிரச்சாரம் இதை வந்து குருமூர்த்தி அப்புறம் சாய் தீபக் சுப்பிரமணியசாமி இவங்க எல்லாம் தொடர்ந்து தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதா இனப்படுகொலை செய்யணும் முஸ்லிம்களை அப்படின்னு பகிரங்கமா மாநாடு நடத்தி அறிவுகள் விடுத்தவன் நரசிங்கானந்த் அவன் வெளியே தான் இருக்கிறான் இல்லையா முஸ்லிம்களை அன்றாடம் இப்படி ஒரு இதுக்கு ஆளாக்குறது படுகொலை செய்றது இவங்க ஆமா குஜராத்தில் ஆமா பெரியார் அன்று சொன்னார் அங்க சொல்லலையா இது வந்து இந்த நித்யானந்தம் அது மாதிரிதான் அப்போ கருணாநிதி ஆட்சியில் 40 பேரை சுற்றிக் கொண்டாங்க அப்ப இல்லையா அப்படின்ற மாதிரி ஆதாரம் இல்லாமலேயே ஒரு அவதூறு உண்மையிலேயே அவருடைய பிரச்சனை என்ன அப்படின்னா பிரச்சனை இப்படி சொல்லலாம் டி எம் கிருஷ்ணா இந்த பிஜேபியையும் மோடி அரசையும் இந்துத்துவ அரசியலையும் மிகக் கடுமையாக வெளிப்படையாக எதிர்க்கிறார் மோடி ஆட்சிக்கு வந்த 2014 இருக்கு இல்லையா அப்போ பார்ப்பனர்கள் ஏன் மோடியை விரும்புகிறார்கள் அப்படின்னு இந்துவில் ஒரு கட்டுரை எழுதி இருக்கார் அதை மொழிபெயர்த்து போட்டிருக்கிறோம் அதை நீங்க படிச்சு பார்க்கலாம் இது இவங்களுடைய முதல் பிரச்சனை அதுதான் அன்று முதல் இன்னைக்கு இந்த ராமன் கோயில் வரைக்கும் எல்லாத்தையும் எதிர்த்து அவர் பேசுகிறார் எழுதுகிறார் இதுதான் முதல்ல முக்கியமான காரணம் ஆத்திரம் இரண்டாவது இந்த கர்நாடக சங்கீதத்தை இது பண்ணார் சுப்புலட்சுமி கற்று எழுதினார் அது இதெல்லாம் இப்ப பிரச்சனை இல்லை 2013 லிருந்து 2013-ல அவருடைய சதர்ன் மியூசிக் என்ற புத்தகம் வருது அந்த புத்தகத்துல பார்ப்பனர் தென்னிந்திய இசை இசை அப்படின்னு சொல்லிட்டு கர்நாடக இசை பத்தி இந்த இவர்கள் கர்நாடக இசை என்று சொல்லுகின்ற இந்த இசை எப்படி உருவாச்சு பார்ப்பனர்கள் இதை தாங்களே உருவாக்கியதாகவும் தங்களுடைய ஆன்மீக மரபின் வழி வந்ததாகவும் சொல்வது பொய் இது எப்படி இசைவேளாளர் வகுப்பைச் சேர்ந்த ஆடல் மகளிர் இருக்காங்க இல்லையா அவர்களிடமும் நாதஸ்வர வித்வான்கள் தமிழ் வித்வான்கள் இப்படி பார்ப்பனர் அல்லாதர் இடையே இருந்தது ஓகே இசைவேளாளர் சமூக இருந்தது அதற்கு முன்னால தேவாரம் தமிழ் இசை மரபுல இருந்தது இப்படி அந்த இதெல்லாம் கைமாறி இவங்க வந்து எடுத்து அதுல உருவாக்கினது தான் அந்த ஹிஸ்டரியை விவரிக்கிறார் ஈவன் இஸ்லாமியர்களிடம் இருந்ததெல்லாம் சொல்றாரு ம் அதுல இருந்து எடுத்துருக்காங்க ஆமா இஸ்லாமிய கலைஞர்களும் இருந்திருக்காங்க இதுல ஓகே அதாவது இது இப்ப இவங்க சொல்றது பக்தியோடு சேர்ந்தது இசை இதெல்லாம் சொல்றாங்க இல்ல ஆமா அப்படி இல்லாமல் எப்படி பார்ப்பனர் அல்லாதர் இருந்தாங்க இஸ்லாமியர்கள் இருந்தாங்க இப்படி எல்லாரும் இருந்தாங்க எப்படி எடுத்துக்கிட்டாங்க அப்படின்னு அதை விவரமா சொல்றாரு இப்ப 10 வருஷம் ஆச்சு இதுக்கு யாரும் இந்த பேசக்கூடியவர்கள் யாரும் ஒரு மறுப்பு புத்தகம் வெளியிட்டு கட்டுரை இதெல்லாம் ஆதாரம் கிடையாது உண்மை இல்லை அப்படின்னு சொல்ற தெம்போ திராணியோ நேர்மையோ இவர்கள் யாருக்கும் கிடையாது சரி இருந்தாலும் அவர் டிஎம் கிருஷ்ணா வந்து ஒரு ஏழு எட்டு வருஷம்னு நினைக்கிறேன் நான் இந்த மியூசிக் அகாடமில பாடமாட்டேன்னு சொல்லிட்டாரு இவங்க கணக்கு என்னன்னா சரி ஒழிஞ்சு போறான் விடு அப்படின்னு தான் சரி போயிட்டான்ல எப்படியும் வெளிய ஏதோ கத்திட்டு போகட்டும் அப்படின்னு சொல்லி இருந்தாங்க இப்ப மியூசிக் அகாடமில அவருக்கு விருது கொடுத்துட்டாங்கன்றது இருக்கு இல்லையா அதுதான் இப்ப பிரச்சனை இவங்களுக்கு மியூசிக் அகாடமின்றது நம்ம கோட்டை நம்ம கோட்டைக்குள்ள இதை கேள்விக்குள்ளாக்குன ஒரு ஆளுக்கு வந்து எப்படி விருது கொடுக்கலாம் அப்படின்றதுதான் இப்ப இவங்க பிரச்சனை அதனாலதான் நாங்க வந்து விருதை திருப்பி கொடுக்கிறோம் அல்லது நாங்க இனிமே பாடமாட்டோம் இந்த கோபங்கள் எல்லாம் இதை நீங்க எப்படி ஒப்பிட்டு பார்க்கலாம்னா காங்கிரஸ் கட்சியில இப்ப ராகுல் காந்தி பிரஸ் மீட்ல போயிட்டு பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ கேக்குறாரு எங்க பிசிஎஸ்சி இருந்தா கை தூக்குங்க அப்படின்றாரு ஒரு கை கூட தூக்கல ஒரு கை கூட தூக்கல அப்புறம் காஸ்ட் சென்சஸ் வேணும்ன்றாரு பிசிஎஸ்சிக்கு எதிரானது இது அப்படின்றாரு இதெல்லாம் பிஜேபி காரனுக்கு கொலைவெறி ஆகுதுன்றது மட்டும் இல்ல காங்கிரஸ்லயே இருக்கக்கூடிய ஆனந்த் சர்மா கமல்நாத் இப்படியான ஆட்கள் இருக்காங்க இல்லையா அவங்க எல்லாம் அவங்களுக்கே பதறுது பிபி ஏறுது அவங்களுக்கெல்லாம் இதெல்லாம் ஒரு காங்கிரஸுக்குள்ள பேசக்கூடிய பேச்சா காங்கிரஸ்ல யாருமே இதை கண்டிக்கவில்லையேன்றாங்க இப்ப அதுதான் இவங்களுடைய பிரச்சனை இப்போ கிருஷ்ணா வெளியேறுன்னு பேசிட்டு இருக்காரு அவரை கூப்பிட்டு விருது குடுக்குறீங்க அப்ப என்ன அது மியூசிக் அகாடமி நம்ம இடம் இல்லையா இப்ப அப்படின்றதுதான் இவர்களுடைய பிரச்சனை ஓகே இப்ப இதுல டிஎம் கிருஷ்ணா அவர் மேல இவங்க சொல்ற மிக முக்கியமான குற்றச்சாட்டு இது வெறும் சங்கீதம் மட்டும் இல்ல கர்நாடக சங்கீதம்ன்றது அது ஒரு பக்தி மார்க்கம் அதை உடைக்கணும்னு டிஎம் கிருஷ்ணா வந்து நினைக்கிறாரு இப்ப ஒரு வீடியோ பார்த்தேன் தினமலர்ல கோட்சை மாமி உமா ஆனந்த் வந்து பேசி இருக்காங்க அவங்க மிக முக்கியமா குற்றச்சாட்டு சொல்றாங்க மது அருந்திட்டு பாட்டு பாடுறாரு லுங்கி கட்டிட்டு பாட்டு பாடுறாரு அதேபோல இயேசுவை பத்தி பாடுறாரு அல்லாஹ்வை பத்தி பாடுறாரு இது என்ன கர்நாடக சங்கீதமா இதுக்கு பேர் என்ன எதை வேணாலும் செய்வீங்களா நாங்க பார்த்துட்டு சும்மா இருக்கணுமா அப்படின்ற முக்கியமான கேள்வி வைக்கிறாங்க இந்த கேள்வி நியாயம் தானே அது வந்து கடவுளை நோக்கி இப்ப திருவையாறுல அப்படியான காட்சிகளை பார்க்கிறோம் இப்ப மார்கழியில மயிலாப்பூர்ல நடக்கிற சபாக்களில் இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் தான் நடைபெறுது முழுக்க முழுக்க அது ஒரு பக்திமயமான ஒரு இசையை அதை தேவையில்லாம இவரு டிஸ்டர்ப் பண்றாரு இல்லையா இவரும் கர்நாடக இசை பாடகரா இருந்துகிட்டு இதை பண்றாரு இல்ல அதாவது கர்நாடக இசையோ எந்த இசையோ அதை மதத்துடனும் பக்தியுடனும் முடிச்சு போடக்கூடாது இந்த இப்ப இருக்கிற இந்த கர்நாடக இசை என்ற இந்த இவங்க சொல்ற அப்படித்தானங்க இருக்கு நீங்க முடிச்சு போடக்கூடாதுன்னு முடிச்சு போட்டவர்கள் பார்ப்பனர்கள் அது ஒரு கடந்த ஒரு ரெண்டு நூற்றாண்டுல தான் வந்து இது நடந்திருக்குது அப்படின்னு தான் அந்த புத்தகத்துல விளக்குறாரு ரஞ்சனி காயத்ரி வந்து 5000 வருஷமா இந்த மரபு இருக்குதுன்றாங்க 10000 சொல்லலையா என்ன அதாவது இந்த உருட்டு எல்லாம் பெரிய உருட்டு சாம வேதத்திலிருந்து வந்தது இசை சாம வேதத்து மொத்தம் அஞ்சு ஸ்வரம் அதிலிருந்து எப்படி வரும் இப்போ இது வந்து ஒரு இசைக்களவு அப்படின்றது முதல் பாயிண்ட் முதல் பாயிண்ட் அது இந்த இசைக்களவுன்றது எங்கிருந்து களவாடப்பட்டது பல ஸ்டேஜ்ல இந்த இசைக்களவு நடந்திருக்குது இசைக்களவு மட்டுமில்லாமல் பல இசைகள் ஒன்று கலப்பதும் நடந்திருக்கு இது ரெண்டும் நடந்திருக்குது இப்ப நம்ம களவை பற்றி பேசுவோம் இந்த இசை களவுக்காக தான் முன்னார் மக்கள் கலை இலக்கிய கழகத்தில் தமிழ் மக்கள் இசை விழான்னு ஒன்னு நடத்தி இருக்கிறோம் அது அதனுடைய முழக்கம் என்ன அப்படின்னாக்க களவாடிய இசையே கர்நாடக இசை பார்ப்பன பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக இந்த தமிழ் மக்கள் இசை விழாவை 1994 முதல் 2007 வரை நடத்தி இருக்கிறோம் அப்போ இந்த களவாடிய இசை என்பதற்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கு இப்ப இவங்க வந்து பக்தியோடு சேர்ந்தது கர்நாடக இசை இதெல்லாம் இவங்க சொல்றதுக்கு வருவோம் நம்ம தமிழ்நாட்டுல இசை என்பது எப்படி பழந்தமிழ் இலக்க பழந்தமிழ் நூல்களிலேயே தமிழ் இசை பற்றிய குறிப்புகள் பல நூல்கள் இதெல்லாம் இருக்குது இதைப்பற்றி இந்த தமிழ் மக்கள் இசை விழால 10 13 ஆண்டு கருத்தரங்கத்துல நிறைய உரைகள் பல வல்லுனர்கள் நிகழ்த்தி ஆதாரங்கள் வெளியிடப்பட்டிருக்கு எல்லாருக்கும் தெரிஞ்சது மு ராமநாதன் அவர்கள் எழுதிய சிலப்பதிகாரத்தில் தமிழிசை அப்படின்னு ஒரு நூல் வந்திருக்குது அதுக்கப்புறம் அந்த நூல்ல அந்த நூல்ல முன்னுரை வந்து முடிகொண்டான் வெங்கட்ராமம் ஐயர் அப்படின்றவர் எழுதி இருக்கார் ஓகே அவர் யாரு அவர் மியூசிக் அகாடமில பிரசிடெண்ட்டா இருந்தவர் 1941ல தமிழிசை இயக்கம் தொடங்கியபோது அதற்கு எதிரா பேசினவர் இசைக்கு மொழி இல்லை அப்படின்னு அப்ப உருட்டுனார் அவரு அதுல அவர் என்ன சொல்லி இருக்காருன்னா அந்த முன்னுரையில அது யார் வேணாலும் எடுத்து படிச்சு பார்க்கலாம் நெட்ல இருக்குது அந்த முன்னுரையில என்ன சொல்றாருன்னா சிலப்பதிகாரத்தில் இருக்கக்கூடிய இசைக்குறிப்புகளும் சங்கீத ரத்தினாகரத்தில் இருக்கக்கூடிய இசைக்குறிப்புகளும் அப்படியே ஒன்னாதான் இருக்குது சரிகம பதனி என்பதெல்லாம் தமிழ் இசையிலே இருக்குது இதை ராமநாதன் ரொம்ப அழகா எடுத்து சொல்லி இருக்காருன்னு சொல்லி இருக்காரு சங்கீத ரத்தினாகரம் என்பது 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது சாரங்க தேவர் இயற்றியது சிலப்பதிகாரம் இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தது சரியா அப்ப எதை பார்த்து யார் காப்பி அடிச்சிருக்க முடியும் கண்டிப்பா சிலப்பதிகாரத்தை பார்த்து தான் இதை காப்பி அடிச்சிரு முடியும் சிலப்பதிகாரம் காலத்துக்கு பிறகு அப்புறம் வந்தீங்கன்னாக்கா தேவாரம் நாயன்மார்கள் காலம் அதுல பாடல்களில் அப்பர்சுந்தரர் மாணிக்கவாசகர் இவங்க எல்லாருடைய இதுலயும் வந்து இசை குறிப்புகள் அப்படின்றது இருக்கு ஏழிசையாய் இசைப்பயனாய் இப்படி இருக்குது குறிப்புகள் இருக்குது அப்போ இதெல்லாம் ஏற்கனவே தமிழ்நாட்டுல தமிழிசை மரபுல இருந்ததை குறிக்கின்றவை இப்ப தமிழ்நாட்டு வரலாற்றில் சுருக்கமா ஒரு பறவை பார்வையில் பார்த்தாக்க பல்லவர் காலம் அது வந்து தமிழர் அல்லாத பண்ணார்கள் வடமொழி அல்லது பாலி போன்ற மொழிகள் செல்வாக்கு செலுத்திய காலம் அதுக்குப் பிறகு மூவேந்தர்கள் இந்த காலம் வருது இந்த மூவேந்தர்களும் என்ன பண்ணாங்க சோழர்கள்னு உங்களுக்கு தெரியும் பீகாரிலிருந்தும் காஷ்மீர்ல இருந்தும் பார்ப்பானர்களை இறக்குமதி செஞ்சாங்க வேத பாடசாலைக்கு காசு கொடுத்தாங்க அதெல்லாம் அது தனி அவங்கதான் அந்த காலத்துல வந்து தேவாரமும் இசைக்கப்பட்டது கோயில்கள்ல அதுவும் இல்லைன்னு சொல்ல முடியாது சரி சோழர் காலம் முடிஞ்ச பிறகு விஜயநகர ஆட்சி விஜயநகர ஆட்சி அதுக்கு பிறகு நாயக்கர் காலம் நாயக்கர்கள் விஜயநகர ஆட்சியின் கீழ கவர்னரா இருந்தவங்க அதனுடைய வீழ்ச்சிக்கு பிறகு இவங்க தனியா இது பண்றாங்க அதுக்குப் பிறகு மராட்டியர்கள் வராங்க இல்லையா சிவாஜியின் வாரிசுகள் வராங்க அப்புறம் அந்த நவாப் ஆட்சி அப்புறம் கிழக்கிந்திய கம்பெனி ஆச்சு இப்ப இந்த ஒரு நீண்ட ஒரு 300 400 ஆண்டுகாலம் 1300 லிருந்து தொடங்கி தெலுங்கும் சமஸ்கிருதமும் தான் அரசவையில் செல்வாக்கு பெற்ற மொழியாக இருக்கிறது அப்போ இந்த ஆந்திராவில் இருந்து கர்நாடகாவிலிருந்து இந்த பகுதியிலிருந்து பார்ப்பனர்கள் வந்திருக்காங்க நிறைய வந்திருக்காங்க இங்க இப்ப இவர் தெலுங்கு பார்ப்பனர் தானே யாரு தியாகர் ஓகே அல்லது தியாகராஜர் அல்லது தியாகபிரம்மம் ஓகே அவரு அப்போ இவங்க வந்து இயற்றக்கூடிய இந்த இவங்க சொல்லக்கூடிய மும்மூர்த்திகள் தியாகையர் முத்துசாமி முத்துசாமி தீட்சதர் இன்னொருத்தர் யாருமே சாம சாஸ்திரி சாம சாஸ்திரி இந்த மூணு பேரும் இப்ப இவரு தெலுங்கு பார்ப்பனர் சாமா சாஸ்திரியும் முத்துசாமி சாகரும் தெலுங்கு பார்ப்பனர்கள் அல்ல ஆனால் அவர்களும் சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் தான் இப்போ பாடல் எழுதி இருக்காங்க இப்ப நீங்க இவர் திருவையாறுல இருக்கார் யாரு தியாகையார் திருவையாறு கோயில் சிவன் கோவில் அந்த கடவுள் பேர் ஐயாரப்பர் ஐந்து ஆறுகள் ஓகே இல்லையா காவேரி கொள்ளிடம் வடவாறு வெண்ணார் வெட்டாறுன்னு இருக்குது ஐந்து ஆறுகள் சேர்ந்து தான் ஐயாரப்பர் அந்த யாதும் சுவும் படாமல் ஐயார் அடைகின்ற போது அப்படின்னு அப்பர் எழுதி இருக்காரு ஆனா இவர் பாட்டு எழுதும்போது இலலோ பிரணதார்த்திகர அப்படின்னா இலலோ பிரணதார்த்திகரர்னு அந்த கடவுளுக்கு பேர் வந்து பிரணதார்த்திகரர் பிரணதார்த்திகரர்னாக்க வணங்குபவர்களின் குறை தீர்ப்பவர் சமஸ்கிருதத்துல உன்னை நான் நெடுஞ்சான் கிடையாக விழுந்து வணங்கினேனே எனக்கு இப்ப நான் என்ன சொல்றேன் கடவுள் பேரை ஏமாத்துனார் இவரு ஐயா அப்பப்பன்னு சொல்லலாம்ல கோயில் ஊர் பேரே திருவையார் தானே அப்போ அவர் வந்து இயல்பிலேயே தமிழ் நாட்டில் வாழ்ந்தாலும் கூட அவருடைய மொழியாக கொச்சைத் தெலுங்கும் சமஸ்கிருதமும் தான் அவருக்கு உகந்த மொழியாக இவங்களுக்கு இருந்திருக்கு இவர்களுக்கு இருந்திருக்குது சரி இப்போ இவங்க திருவையாரில் இருந்து இந்த முத்துசாமி தீட்சதர் சாமா சாஸ்திரி முத்துசாமி தீட்சதர் பற்றி இவர் டிஎம் கிருஷ்ணா எழுதுறார் அவருக்கு அந்த காலத்தில் இருந்த தேவதாசிகள் சின்ன மேளம் பெரிய மேளம்னு சொல்லுவாங்க பெரிய மேளம்ன்றது கோவில்ல வாசிக்கிறது நாதஸ்வர சுவாமிகள் சின்னமேளம் என்பது நடனத்துக்கு வாசிக்கிற நட்டுவனார்கள் நட்டுவாங்கம்ன்றாங்க இல்ல அதுவும் தாளம் அதுக்கு வாசிக்கிறது இவர்களோடு அவருக்கு பரிமாற்றம் இருந்தது அவர்களிடமிருந்து நிறைய விஷயங்களை இவரு கற்றுக்கொண்டார் யாரு புத்தசாமி புத்தசாமி சார்ன்னு சொல்றாரு இவர் வந்து அங்கு ஓதப்பட்ட தேவார இசைப்பாடல்கள் நாதஸ்வர வித்வான்களின் இசை இதிலிருந்து தியாகையர் இந்த சூழல்ல தான் இருக்குறாங்க இதோட வேற பல மரபுகளும் சேர்ந்து இது வருது மராத்தியர்கள் உள்ள வராங்க மராத்தியர்கள் வரும்போது என்ன வருதுன்னா அங்கிருந்து கீர்த்தனைன்னு ஒரு வடிவம் அது வந்து என்ன வடிவம் அப்படின்னு சொன்னா துதிப்பாடல் அது அந்த வடிவத்தை அவங்க கொண்டு வராங்க அவங்க வந்து ஹரிகதைன்னு சொல்லிட்டு கதை சொல்றது புராண கதைகளை சொல்றது இருக்கு இல்லையா இதெல்லாம் கொண்டு வராங்க இது வந்து அங்கிருந்து வந்தது இது எல்லாம் நிலவுகின்ற சூழலில் இவர்கள் வந்து இந்த இசையை எடுத்துக்கிட்டு இதுக்கான பாடல்கள் இருக்கு இல்லையா அதை ராமன் மேல இப்படி தெலுங்குலையும் சமஸ்கிருதத்திலயும் இதை உருவாக்கி பாடுறாங்க இது ஒரு சுருக்கமா நான் சொல்லி இருக்கிற வரலாறு சரியா இப்ப இதைப்பற்றி 1917ல ஆபிரகாம் பண்டிதர் அப்படின்னு தஞ்சாவூர்ல இருக்கார் அவரு நாடார் சமூகத்தை சேர்ந்தவர் சித்த வைத்தியரும் கூட இசையில வல்லுனர் அவரு அவர் கருணாமிருத சாகரம் அப்படின்னு ஒரு புக் போட்டிருக்காரு கிறிஸ்டியன் அவரு நல்ல பெரிய புத்தகம் லாலிபிரஸ்ன்னு அந்த அச்சு பார்த்தா இன்னைக்கு கூட அந்த தரத்துக்கு அச்சிட முடியாது அப்படி வச்சிட்டு இருக்கிறார் அந்த புத்தகம் வந்து பிசிக்ஸ் இருக்கு மேத்தமேட்டிக்ஸ் இருக்கு எல்லாம் இருக்கு அந்த புத்தகத்துல இசையினுடைய இதெல்லாம் இருக்குது தமிழிசை பற்றி தமிழ் இசை பற்றி இது வந்து அவரு அதை விளக்குறார் இது எப்படி இந்த இசை கர்நாடக இசை என்று அழைக்கப்படுவது எப்படி தமிழிசை இவங்க வந்து சரிகம பதனி சன்னா சட்ஜம் ரின்னா ரிஷபம் கன்னாக்க காந்தாரம் மானாக்க மத்தியமம் பஞ்சமம் த தெய்வதம் நிஷாதம் அதனால இதெல்லாம் பாருங்க எல்லாம் சான்ஸ்கிரிட் தான சொற்கள் அப்போ எங்கள்ட்ட இருந்துதான் நீங்க அது உண்மை அல்ல அப்படின்றதை சொல்லிட்டு இது வந்து குரல் துத்தம் கைக்கிளை உழை இழி விளரி தாரம் இதற்கு குறியீட்டு சொற்களா இது எப்படி பயன்படுத்தப்பட்டிருக்கு அப்படின்னு அதுல விளக்குறார் அவர் விளக்கி அவர் எழுதினா பரவாயில்லை திருவையாறுல ஒரு சமஸ்கிருத கல்லூரி இருக்கு இந்த புக்கை கொண்டு போய் அந்த சமஸ்கிருத கல்லூரி முதல்வர்ட்ட கொடுத்து இது இப்படித்தான் இது பயன்படுத்தப்பட்டிருக்கு இது சமஸ்கிருத இது அல்ல அப்படின்னு அதுல எழுதிட்டு நீங்க உங்க கருத்தை முன்னுரையா எழுதுங்க அவர் இதெல்லாம் படிச்சு பார்த்துட்டு இந்த சட்ஜம் ரிஷபம்ல சமஸ்கிருத இலக்கணப்படியே எப்படி குறியீட்டு சொற்கள் ஆகாது அதனால இது திராவிட இசையிலிருந்து எடுக்கப்பட்டது அப்படின்னு முன்னுரையில சமஸ்கிருத கல்லூரி முதல்வர் எழுதி இருக்கார் சரிகமா அந்த அடிப்படையே அது வந்து குறியீட்டு சொற்கள் தான் அது சட்ஜா ரிஷபன் இவங்க அப்புறமா உருட்டிக்கிட்டது இதுல உள்ளது அல்லன்னு அவர் முன்னுரையில் எழுதுறார் முடிகொண்டான் வெங்கட்ராம ஐயர் மூ ராமநாதனுடைய நூலினுடைய முன்னுரையில சங்கீத ரத்தினாகரத்தில் என்ன சொல்லி இருக்கோ அதான் சிலப்பதிகாரத்தில் சொல்லி இருக்கு அதாவது 13 ஆம் நூற்றாண்டுல என்ன சொல்லி இருக்கோ அதை பார்த்து தான் இரண்டாம் நூற்றாண்டுல சொல்லி இருக்காங்கன்ற மாதிரி ரெண்டையும் அப்படி அக்கம் பக்கமா வச்சு அவரு எழுதி இருக்காரு அப்போ இந்த மரபு எடுக்கப்பட்டது என்பதற்கு இதற்கு மேல விளக்கம் தேவையில்லை இது ஒரு விஷயம் இதை மறுத்து எங்களுக்கு சுயேச்சையான மரபு இருக்குது இந்த கூற்றுகள் எல்லாம் தவறு அப்படின்னு அபிரகாம் பண்டிதருக்கும் இதுவரைக்கும் யாரும் மறுப்பு நூல் எழுதினதா எனக்கு தெரியல சரியா அது ஒரு நூற்றாண்டை தாண்டிருச்சு தாண்டிடுச்சு எழுதல அப்படி ஒரு மனுஷன் இருந்தாருன்றதையே வந்து பிளாக் அவுட் பண்ணிட்டாங்க கிட்டத்தட்ட இந்த தமிழ் மக்கள் இசை விழாலதான் வந்து அவருக்கு படம் திறந்து இந்த நூலை அறிமுகப்படுத்தி இதெல்லாம் பண்ணோம் அது ஒரு புறம் இருக்கட்டும் இது ஒரு கட்டம் இந்த இந்த தியாகையருடைய கட்டம் இவங்களுடைய காலம் இருக்கு இல்லையா இது ரொம்ப முக்கியமான காலம் இதுல பல கலப்புகள் ஏற்படுது நான் சொன்னது போல இந்த மராத்தியர்கள் உள்ள வராங்க இஸ்லாமியர்களுடைய இசை கலை இதெல்லாம் இருக்குது இதெல்லாம் அங்க உள்ள வருது இப்ப இதெல்லாம் கலந்து ஒரு இசை வடிவம் வந்து உருவாகுது இவங்க இந்த இவங்க சொல்ற மும்மூர்த்திகள் இருக்காங்க இல்ல அவங்க பார்ப்பனர் அல்லாத இசைக்கலைஞர்களிடமிருந்து பல விஷயங்கள் எங்களை கற்றுக்கொண்டார்கள் அதிலிருந்து தான் எடுத்துக்கிட்டாங்க அதை எடுத்துக்கிட்டு இந்த பாடல்களை இயற்றி இருக்கிறாங்க அதுக்கு பிறகு பின்னால வந்த பார்ப்பனர்கள் அதாவது இந்த மியூசிக் அகாடமி ஆரம்பிச்சிருக்காங்களே இந்த காலகட்டம் நான் சொல்றது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் அப்பதான் இந்த பில்டப்பே வந்து உருவாக்குறாங்க அவங்க சங்கீத மும்மூர்த்திகள் அதுக்கு முன்னால அருணாசல கவிராயர் போன்ற தமிழ் மும்மூர்த்திகள் இருக்காங்க இவங்க எல்லாம் இந்த இவங்களுடைய மும்மூர்த்திகளுக்கு காலத்தால் முந்தியவர்கள் அந்த தமிழ் பாடல்கள் தான் வழக்கில் இருந்தது அப்படின்றதை உவே சாமிநாத ஐயர் எழுதி இருக்கிறார் என்ன இவங்க வந்து என்ன செய்றாங்கன்னாக்கா காங்கிரஸ் மாநாட்டில் ஒரு தீர்மானம் போட்டு காலனி ஆதிக்கத்துக்கு எதிராக நம்ம போராடும்போது நம்முடைய இசை மரபை வந்து நம்ம உருவாக்கணும் நம்ம இசை மரபுன்னா இதான் நம்ம இசை மரபு எது பார்ப்பன இசை மரபுதான் தேசிய இசை மரபு எது சனாதன மரபு அப்போ இத இவங்கள வந்து தெய்வமாக்குறாங்க இந்த மும்மூர்த்திகளை மும்மூர்த்திகளை மும்மூர்த்திகள்ல குறிப்பா தியாகையரை தெய்வமாக்குறாங்க வீணையா தம்புராவா தம்புரா தம்புரா அதை வச்சுக்கிட்டு இப்படி உட்கார்ந்து இருக்காரு உட்கார்ந்து இருக்காரு அதை ஆக்கி அவரையே ஒரு கடவுளாக்கி அவரையே ஒரு கடவுளாக்கி வழிபாட்டுக்குரியதாகவும் கர்நாடக இசை என்பது இதிலிருந்து பிரிக்க முடியாததாகவும் ஆக்குகிறார்கள் ஆனால் அதற்கு முன்னால் வரை சங்க இலக்கியம் தொடங்கி சிலப்பதிகாரத்தில் ஏதாவது ஆன்மீகம் இருக்கா சிலப்பதிகாரம் கடவுள் கதையா புராணமா குடிமக்கள் காப்பியம் பேரு ஆமா அதுல இருக்கிறது பூரா வாழ்வியல் சார்ந்த அது ஒரு செக்குலர் லிட்ரேச்சர் வாழ்வியல் சார்ந்த இலக்கியம் அதுல வந்து இசை இருக்கு அதுக்கு பிறகு எண்ணற்ற இசை மரபு இருக்குது மெல்ல மெல்ல அது மதத்துக்குள்ள கொண்டுவரப்படுது இப்போ மதத்துக்குள்ள கொண்டு வருவது அப்படின்றது ஒரு திட்டமிட்டு நடக்குது நீங்க இலக்கியத்துலயும் அதான் பேசுவாங்க இவங்க எல்லாம் இல்ல இப்ப பக்தி மார்க்கம் அப்படின்னு வந்து சொல்றாங்களே இந்த கர்நாடக இசை அதுக்கு முன்னாடி எப்படி இருந்துச்சு இது எப்ப பக்தி மார்க்கமாக மாற்றப்படுது இல்ல நீங்க அதனுடைய தேவை எங்க இது பக்தி மார்க்கமா ஏன் ஆகுது ஏன் ஆகுது அதாவது எப்பொழுதுமே இசை என்பது மக்கள்ட்ட நாட்டுப்புற இசை வடிவங்கள் இருக்குது அது தனியா இருக்குது அது நடவு பாட்டோ ஏத்தப்பா பாட்டு அந்த பாட்டா இருக்கட்டும் தெருக்கூத்தா இருக்கட்டும் இந்த வடிவங்கள் மக்கள்ட்ட இருக்குது அதுக்கும் ஆதிக்க சாதியினருக்கும் எந்த தொடர்போ உறவோ கிடையாது இவங்கள்ட்ட என்ன இருக்குது இப்ப தமிழ் இலக்கியம் பற்றி பேசும்போது சங்கிகள் என்ன பேசுவாங்கன்னா 4000 திவ்ய பிரபந்தம் தேவாரம் கம்பராமாயணம் இலக்கியம் பூரா மதம் தான இருக்குது அப்ப தமிழ் மரபு என்பதே இந்து மரபு தான் அதுக்கு முந்தையது ஒரு செக்குலர் மரபு நமக்கு இருக்கு சங்க இலக்கியங்கள் இல்ல தமிழ் மொழியை குறிப்பிட்டு பேசும்பொழுதே ஆன்மீக சொற்பொழிவாளர்கள் தமிழ் என்பது ஒரு பக்திக்கான மொழி அப்படின்னு தான் அவங்க பேசுவாங்க இது பார்ப்பனிய சமூக சமூக ஒடுக்குமுறை அதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு ஏற்பாடு இந்த இலக்கியங்களை இதோட இணைப்பது என்பது மக்கள் அந்த பக்கம் தான் இருந்தாங்க இவங்க அரசவையில் இதுதான் உருவாக்கப்பட்டது அரசர்கள் எதை விரும்புவாங்க அரசர்கள் வந்து புரட்சியை விரும்புவாங்களா இல்ல சூத்திர பஞ்சம ஜாதிகளின் இலக்கியங்களை விரும்புவாங்களா அவங்களுக்கு மேட்டுக்குடிக்குரிய அதான் சின்ன மேலம் பெரிய மேலம்ன்றது பெரிய மேலம் கோயிலுக்கு சின்ன மேலம் இவர்களுக்கு இப்படித்தான் அது இருந்தது இந்த சின்ன மேலம் அப்படின்றது வந்து தேவதாசிகளாக நடனம் இவர்களுக்கு உலகாயுத சார்ந்த இது இதுல வந்து வர்ணம் இந்த கர்நாடக இசையில வர்ணம் ஜாவலின்னு சொல்லுவாங்க அதெல்லாம் இவங்க வந்து கடைசில இது மாதிரி பாடுவாங்க கர்நாடக இசை சொல்லிக் கொடுக்கும் போதே இந்த மும்மூர்த்திகளுடைய இசைக்கெல்லாம் அர்த்தம் சொல்லிக் கொடுப்பாங்க இதை கிருஷ்ணா எழுதுறாரு ஆனா இந்த ஜாவலிக்கு அர்த்தம் சொல்ல மாட்டாங்க ஜாவலி எல்லாம் காமம் சார்ந்த விஷயங்கள் வரும் அதெல்லாம் பார்ப்பன புனிதத்துக்கு தீட்டு வராதுன்றதுனால அந்த மேட்டர வெளிய சொல்றது இல்ல அதெல்லாம் அங்கிருந்து எடுக்கப்பட்டது அங்கிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது அதனால ஆன்மீகத்தோடு இது இருந்தது ஆன்மீகத்தோடு மட்டும்தான் இருந்தது ஆன்மீகம்னா கடவுளோடு இந்த ஆன்மீகம்ன்ற வார்த்தை ஆனா எல்லாமே இதுல இருந்திருக்கு எல்லாம் கலந்து தான் இருந்திருக்கு காதல் காமம் பக்தி எல்லாமே அதை வந்து பக்தி அப்படின்ற ஒன்னா மாத்துறாங்க ஒன்னா மாத்துறாங்க இப்ப நான் இது மற்ற விஷயங்களை மறைக்கிறாங்க ஆமா இணையா புரிஞ்சுக்கணும்னாக்கா இதுக்கு இணையா இந்தியாவில் இருக்கக்கூடிய இன்னொரு சவ்விசை மரபு ஹிந்துஸ்தானி ஹிந்துஸ்தானில ஏன் தியாகையர் இல்லை ஹிந்துஸ்தானியில இந்த மாதிரி உருட்டுகள் வந்து அங்க இல்லை ஏன் இல்லை ஹிந்துஸ்தானி என்பது பல இசை மரபுகள் கலந்து வந்தது பெர்சிய முகலாய இதெல்லாம் கலந்து வந்தது அது அநேகமாக அநேகமா சொல் இல்லாத இசை வாழ்வியல் சார்ந்த இசை வெறும் மியூசிக் அப்படி அந்த செவ்விசை இருக்குது இது வந்து இவங்களுடைய ஏற்பாடு அதனால இது பக்தியோடு இணைந்தது அதுதான் நம்ம மரபு என்று சொல்வதே ஒரு பித்தலாட்டம் என்பதைத்தான் அந்த சதர்ன் மியூசிக் என்ற புத்தகத்துல ஆதாரத்தோடு விளக்கி இருக்கிறார் இந்த தேதி வரைக்கும் அதற்கு அவர்கள் மறுப்பு சொல்லவோ விவரங்கள் மூலம் அதை எதிர்த்து வாதாடவோ இல்லை மாறாக எங்களை திட்டிட்டீங்க அசிங்கப்படுத்திட்டீங்க பாட்டு பாடுறாரு மத்தியானம் வந்து கரிசா கர்நாடக சங்கீத வித்வான்கள் எல்லாருமே சரக்கடி தான் ஃப்ரூட் மாலின்னு ஒருத்தர் இருந்தாரு மகாலிங்கம்னு அவரை பத்தி என்ன சொல்லுவாங்கன்னா சரக்கடிக்காம அவரால ஃப்ரூட் வாசிக்க முடியாது முன்னால வெள்ளிக்கிண்ணத்துல வச்சிருப்பாரு கச்சேரி நடக்கும்போதே அவரு அதுல இருக்கிறது என்னன்னு உங்களுக்கு என்ன தெரியும் ஆமா தீர்த்தம்னு நினைச்சுக்க வேண்டியதுதான் தீர்த்தமோ பாதோ ஆமா நினைச்சுக்கிறது நினைச்சுக்க வேண்டியதுதான் அப்போ அது அதெல்லாம் இதெல்லாம் இருக்கிறதுதான் இப்போ ஒருத்தர் அறிக்கை விட்டுருக்காரு அவர் பேர் என்ன சித்திரவீனா ரவிகிரன் ஆமா அவரு சங்கீத கலாநிதி அந்த விருதை திருப்பி கொடுத்திருக்காரு இல்ல அவர் ஏற்கனவே மியூசிக் அகாடமி உள்ள வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க ஏன் மீ டூல் அக்யூஸ்டு அவரு ஓகே அதனால அது சங்கீத வித்வான்களுடைய மேற்படி விஷயங்கள் பற்றிய விவகாரம் வந்து அது தனி ராச லீலைகள் வந்து தனி அதனால இவரு தண்ணி எடுத்துட்டு பாடுறாரு இதெல்லாம் சும்மா கதை இவங்களே எல்லாம் சிறக்கடிக்கிறவங்க தான் அதுக்கு நிறைய இது இருக்குது அது பாலக்காடு மணிகர் ஒரு மிருதங்க வித்வான் அவர் வந்து அவரோட ஃபேமிலியும் இதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க ஆமா ஃபேமிலியே ஏன்னா ஒரு சில உண்மைகளை அவர் எழுதி இருக்காரு அதை பத்தி செபாஸ்டியன் அண்ட் சன்ஸ்ன்னு ஒரு புத்தகத்துல பாலகாடு மணிர் மிருதங்கம் வாசிக்கிறதுக்கு அவரை லண்டனுக்கு கூப்பிடுறாங்க பிரிட்டன்ல எடின்பர்க்ல ஒரு இன்டர்நேஷனல் மியூசிக் பெஸ்டிவல் அதுல சித்தார் ரவிசங்கர் எல்லாம் வராங்க இவரு மிருதங்கம் வாசிக்கிறதுக்கு போறாரு இந்த மிருதங்கம் தனி கதை அது அப்புறம் பேசணும் அவர் எழுதி இருக்கிறதை மிருதங்கம்னாக்க அது அந்த தோல் கருவி அதை மூட்டுவது பக்குவமா பதம் அந்த எடுத்துக் கொடுக்கிறது இருக்கு இல்லையா அதுக்குரிய ஆள் வேணும் இவங்களே பண்ணிக்க முடியாது அதுல இருக்கிற மை விழுந்துருச்சுன்னா அதுக்கு மை வைக்கிறது இதெல்லாம் பிரச்சனை அதுக்கு ஒரு ஆளை கூட்டிட்டு போறாங்க யாரும் வரல இந்த கருவி வேலை செய்யக்கூடிய ஒரு பையனை கூட்டிட்டு போறாங்க அவர் ஒரு தலித் கிறிஸ்தவர் 16 வயசு பையன் அந்தோணி சாமியார் நோ பேரு ஞாபகம் இல்லை கூட்டிட்டு போறாரு அங்க போனா பயங்கர குளிர் பனி இவருக்கு காய்ச்சல் வந்துருச்சு இந்த பையனுக்கு அந்தோனிக்கு அந்தோனிக்கு காய்ச்சல் வந்து படுத்துருச்சு ஐயருக்கு கச்சேரி இருக்கு பையன் காய்ச்சல்ல படுத்துட்டான் அப்ப நைட் வந்து எழுப்பி இந்தா கசாயம் இதை சாப்பிடு காய்ச்சல் எல்லாம் சரியாயிடும்னாராம் கசாயம் என்னன்னா சரகு அப்ப முதல் முதல்ல ஒரு தலித் கிறிஸ்தவருக்கு சரக்கு சப்ளை பண்ணவர் ஐயர் என்ன அப்படின்னு எழுதி இருக்கும்போது அவங்க எப்படி கொந்தளிக்காம இருப்பாங்க ஓகே இதுதான் அவங்களோட கோவத்தை மேலும் மேலும் தூண்டுது அதனால சரக்கு அடிச்சிட்டு பாடுறாரு ரகசியமா செய்யறது அவர் எதார்த்தமா வாழ்க்கை இப்படி இருக்குது அப்படின்னு சொல்லி அவரு பண்றாரு அதனால இது இது புனிதம் அப்படின்னு உருட்டுறது அப்படின்றது இருக்கு இல்லையா அது வந்து இவர்கள் கற்பித்தது அதுக்கு ஒரு நோக்கம் இருக்குது அந்த நோக்கம் என்ன அப்படின்னாக்க மற்றவர்களை விட நாங்கள் மேம்பட்டவர்கள் மற்றவர்களிடம் எங்க கலை வந்து உயர்ந்ததுன்னு காட்டுறது ஓகே இப்ப இந்த ரஞ்சனி காயத்ரியோட ஒரு பேட்டியை பார்க்கும் பொழுது அவங்க சொல்றது என்னன்னா ஒசத்தியான சங்கீதம் இது அவ்வளவு எளிதா மத்தவங்க வந்து கத்துக்க முடியாது டி எம் கிருஷ்ணா சொல்ற மாதிரி இதுக்கு யாரும் பார்ப்பனர்கள் மட்டும்தான் கத்துக்கணும் மத்தவங்க வந்து கத்துக்க கூடாதுன்னு யாரும் சுவர் எழுப்பி தடுக்கல வீணா வந்து இந்த மாதிரி பொய் பிரச்சாரத்தை பரப்புறாங்க இப்ப ஒரு ரிலேட்டிவிட்டி தியரி இருக்குது ஐன்ஸ்டீனோட தியரி அதை பத்தாவது படிக்கிற எல்லாராலயும் படிச்சிட முடியுமா படிச்சு புரிஞ்சுக்க முடியுமா முடியாது இல்ல அந்த மாதிரிதான் இது நாங்க யாரையும் தடுக்கிறது இல்ல இந்த ஒசத்தி ரகத்தை படிக்கிற அளவுக்கு மத்தவங்களுக்கு அறிவு இல்லை இல்ல அப்படின்ற ஒரு கருத்தை சொல்றாங்க சுதா ரகுநாதன் அவங்களும் ஃபேமஸான இந்த கர்நாடிக் சிங்கர் அவங்களும் இதே விஷயத்தை சொல்றாங்க கருவறை கோயில் கருவறைக்குள் எல்லாரையும் போயிற முடியுமா அப்படி முடியாது இல்ல அது மாதிரிதான் இந்த கர்நாடக சங்கீதம்ன்றது இது ஒரு பொக்கிஷம் மாதிரி பாதுகாக்க வேண்டிய ஒன்னு எல்லாராலயும் பாடிட முடியாது அப்படின்னு சொல்றாங்க திரும்பத் திரும்ப இந்த விஷயங்கள் வந்து சொல்லப்படுது இதை இதுல அவங்க சொல்ல வர்ற விஷயம் என்ன அவங்க சொல்ல வர விஷயத்துக்கு அப்புறம் வருவான் இப்ப யாரு எங்களுக்கு கத்துக்கொடு கத்துக்கொடுன்னு இவங்க வந்து கியூல நிக்கிறாங்க இந்த வடிவேல் காமெடி ஒன்னு இருக்குல்ல நான் ஏன்டா நடுராத்திரி சுடுகாட்டு இதை கத்துக்குறதுக்கு யாருங்க இப்ப ஏங்கி நிக்கிறாங்க இவங்க பிரச்சனையை திசை திருப்புறாங்க அவரு கிருஷ்ணா வந்து மியூசிக் அகாடமி விட்டு வெளிய போயிட்டு கர்நாடக இசையை எல்லாருக்கும் கொண்டு போறேன் அப்படின்னு சொல்ற அவர் சொல்ற பொருள்லையே இப்ப சினிமா பாட்டுலயும் கர்நாடக இசை இருக்குது கர்நாடக இசை இல்லாம எல்லாம் இல்லை இவங்க பாடுற டைப் அது அல்ல இந்த இசையை வாழ்வியல் சார்ந்ததாக மாற்ற முடியும் அப்படி பயன்படுத்த முடியும் என்பது அவருடைய கருத்து இதை ஆன்மீகத்திடமிருந்து பிரிக்கணும் ஒன்னு அக்ரகாரத்திடமிருந்தும் பிரிக்கணும் இது ரெண்டும் அவர் வைக்கிறது இப்ப மியூசிக் அகாடமி அப்படின்றதோ அந்த இடத்துக்கு நீங்க போனீங்கனாலே ஒரு பிராமணர் சங்க மாநாட்டுக்கு போன மாதிரிதான் இருக்கும் அங்க இருக்கிற நபர்கள் அவங்களுடைய உடை பழக்க வழக்கம் பேசுற தமிழ் இது எல்லாமே இல்ல நீங்க அப்படி சொல்லிட முடியாது இல்லையா அதை பாரம்பரியமா அந்த இசையை கேட்டுட்டு இருக்காங்க அதனுடைய இசை நுணுக்கங்கள் தெரிந்தவங்க ராகங்கள் தெரிந்தவங்க அதை ரசிக்க தெரிந்தவர்கள் ஒரு தனி வகையான ரசிகர்கள் அவங்க அது அப்படித்தான் இருக்குதுன்னா அவங்களுக்கு தான் அது தெரியும் அதனால அப்படித்தான் இருக்கு இப்பதானே சொன்னேன் இசைவேலாளர்களிடம் இருந்து திருடுனதுன்னு ஓகே இசைவேளாளர்களிடமிருந்து கிளப்புனது தான் இது அவங்கள்ட்ட தான் இருந்துச்சு இவங்களுக்கெல்லாம் தெரியும்ன்றது இல்ல இவங்க சராசரி இப்ப சொல்றேன் நானு சராசரி பார்ப்பனர்கள் கர்நாடக இசை கற்றுக்கொள்ள ஆரம்பித்தது எந்த ஆண்டு தெரியுமா 1903 1903-லதான் சென்னையில பெண்களுக்கு கர்நாடக இசை சொல்லிக் கொடுக்கக்கூடிய ஒரு முதல்ல பள்ளி ஆரம்பிக்குது அப்ப கூட என்ன விதிமுறை அப்படின்னு சொன்னாக்க பெண்கள் கத்துக்கலாம் வீட்டுக்குள்ள தான் பாடணும் மேடைக்கு போய் பாடக்கூடாது இதை மகா பெரியவாளே எழுதி இருக்காரு இல்ல என்னென்ன எழுதி இருக்காரு மகா பெரியவா மேடையில பாடுனா தேவதாசி மாதிரின்னு எழுதி இருக்காரு ஐயயோ இந்த அளவுக்கு நந்தினி காயத்ரி எல்லாம் படிச்சிருப்பாங்க படிக்காம இருக்க மாட்டாங்க அவங்க அவங்க மகா பெரியவை பாராட்டி பல ட்வீட்டுகளையும் போட்டுருக்காங்க மகாபிரியா சொன்ன மாதிரி நடக்கணும்ல அவங்க ஆமா நான் சொல்லல காமடி ஆர் ல போய் படிங்க சொல்லி இருக்காங்க அதெல்லாம் கேட்கணும் அந்த பிரச்சனைக்கு அப்புறம் வரும் அதனால இவங்களுக்கு தான் தெரியும்ன்றதெல்லாம் உருட்டுங்க அப்போ இவங்க ஒரு ஆம்பியன்ஸ் அந்த சூழலே பார்ப்பனர்கள் மட்டும் என்ற சூழலில் இருந்து விடுவித்து நான் போய் குப்பத்துல நடத்துறேன்னு சொல்வதற்கு என்ன பொருள்னாக்கா இது உயர்ந்தது அது தாழ்ந்ததுன்றது இல்ல ஒரு கர்நாடக இசை பாடல் ஒருத்தர் பாடுவாரு அடுத்தது தப்பாட்டம் நடைபெறும் அதுக்கு பிறகு வேற ஏதாவது ஒரு ஒயிலாட்டம் நடைபெறும் இப்படி இது எல்லாமே சமம்தான் அப்படின்றதுக்காக தான் அங்கிருந்து இதை இங்க நடத்துறேன் அப்படின்னு அவர் சொல்றாரு கத்துக்க வர்றது வராதது அவங்க அவங்க விருப்பம் இப்ப நாங்க ஒன்னும் தடுக்கவில்லை சுவர் போடவில்லை இப்ப அதான் நான் கேக்குறேன் எவ்வளவு பேர் யாரும் கியூல நிக்கல இப்ப பிரச்சனை வந்து என்னன்னு கேட்டா இவங்க தங்களை மேலானவர்களாக கருதி கொள்வதற்கு இல்லையா இப்ப கோர்ட்டுக்கு போறாங்கன்னா இவங்க உமானந்து கேட்கிற கேள்வி கோர்ட்டுக்கு போறாங்கன்னா அதுக்கு ஒரு டிரஸ் இருக்கு டிரஸ்ஸிங்கோட போகணும் கோர்ட் மேலங்கி போட்டு இருக்கணும் ஒரு வக்கீலா இருக்கணும்னா இப்படியான ப்ரொசீஜர் எல்லாம் இருக்குது இப்ப கர்நாடக சங்கீதம் பாடுறாருன்னா அதுக்கு ஒரு ப்ரொசீஜர் இருக்குது இவர் எப்படி லுங்கி கட்டிட்டு பாடலாம் என்ன ப்ரொசீஜர் லுங்கி கட்டிட்டு பாடலாம் இல்லைங்க இல்ல என்ன அவங்க சொல்றபடி ப்ரொசீஜர் என்ன தெரியுமா ஆண்களா இருந்தா ஜரிகை வெட்டி கட்டி ஜிப்பா போட்டு உள்ள உள்ள ஒரு பூணல் இருக்கணும் பெண்களா இருந்தா பட்டுப்புடவை கட்டிருக்கணும் நீங்க போட்டோ எல்லாம் பார்த்தாக்க இதுதான் அதுக்குள்ள யூனிஃபார்ம்னு இவங்க சொல்ற மாதிரி தெரியுது இப்ப தியாகையர் இந்த யூனிஃபார்ம் எல்லாம் இல்லையேன்றதுதான் என்னுடைய கேள்வி பூணல் இருந்துச்சு ஆனா ஒரு ஒரு கண்கள் மாதிரி ஒரு இதை கட்டிட்டு தானே இருக்காரு அவரு இல்லையா இவங்க சொல்ற யூனிஃபார்ம்ல எல்லாம் இல்ல என்ன இப்ப என்ன செய்றது இதே கர்நாடக இசையை ஷேக் சின்னமௌலா சாகேப் வச்சிருக்காரு முஸ்லிம் நாதஸ்வர வித்வான்கள் பாடகர்கள் இருந்திருக்காங்க அவங்க எல்லாம் என்ன பஞ்சம் கட்டிட்டு வரணுமா இல்ல பூணல் போட்டு வரணுமா என்ன செய்யணும் பெண்கள் இவர் கூட உட்கார்ந்து முஸ்லிம் பெண்கள் நாதஸ்வரம் வாசிச்சிருக்காங்க அவங்க என்ன செய்யணும் இப்போ இதுதான் இந்த விஷமத்தனம்ன்றது அதுதான் கோர்ட்டுக்கு ஒரு யூனிஃபார்ம் இருக்கு போலீஸ்க்கு ஒரு யூனிஃபார்ம் இருக்கு துப்புறவு தொழிலாளி கூட ஒரு யூனிஃபார்ம் இருக்குது அது இல்ல இப்ப பிரச்சனை இதுக்கு எதுக்கு யூனிஃபார்ம்ன்றதுதான் கேள்வி இந்த யூனிபார்ம் என்ன சொல்றாங்கன்னா எங்க யூனிஃபார்ம் தான்றாங்க அது புரியுது இல்லையா அவங்க வந்து வெளியில இருக்கிற உடையை மட்டும் தான் சொல்றாங்க உள்ள இருக்கிற சொல்றது இல்ல அவங்க அவங்க சொல்ற யூனிஃபார்ம்ன்றது இதுதான் அதுல இருந்து அதை கழட்டணும்ன்றத பத்தி தான் பேசிட்டு இருக்கிறோம் இந்த இசை திருடப்பட்ட இசை இப்ப இங்க பாருங்க இந்த காரை திருடிட்டு பெயிண்ட் மாத்திருவாங்கல அந்த வேலைதான் இப்ப இவங்க பண்ணிருக்கிறது தமிழிசை தொடங்கி இசைவேலாளர்களிடம் வரை இசையை திருடிட்டு அதுக்கு பெயிண்ட் அடிச்சிட்டாங்க இப்ப நீங்க பெயிண்ட்ட எடுத்துட்டாக்க என்ன ஆகும் ஒரிஜினல் கலர் வந்துரும் வருமா வராதா கண்டிப்பா இப்போ டெக்கான் காணிகள்லயோ டெலகிராப்லயே ஒரு கட்டுரை எழுதி இருக்காரு இவரு டிஎம் கிருஷ்ணாவா டிஎம் கிருஷ்ணா அவர் என்ன சொல்றாருன்னா இசை வேளாளர்கள் நட்டுவனார் அல்லது இந்த இசைவேளாளர் மரபில் வந்த பெண்கள் இருக்காங்க இல்ல அவங்க கர்நாடக இசை தமிழ்ல வந்து பாடும்போது பார்ப்பன தமிழுக்கும் அவங்க பேசுற தமிழுக்கும் நல்ல வித்தியாசம் தெரியுது இதுல அந்த திராவிடியன் டிஞ்ச் எனக்கு தெரியுது பார்ப்பன நாக்கு சமஸ்கிருதத்தில் துவைக்கப்பட்டது அதனால அதனுடைய உச்சரிப்பு மொழி எல்லாமே வேறையா இருக்கு அப்படின்னு அவர் சொல்றார் புரியுது இல்லையா அதனால இது வெறும் டிரஸ் பிரச்சனை மட்டும் இல்ல நாக்கு நாக்கு பிரச்சனையும் சேர்ந்து தான் இதுல இருக்கிறது அவங்க திரும்பத் திரும்ப சொல்ல வருவது உடை யூனிபார்ம் அது இதுன்னு சொல்லி கடைசில சொல்ல வர்றது ஜாதி அதைத்தான் அவர்கள் சொல்ல வருகிறார்கள் அதனால இவங்க சொல்ற இதுல வந்து மூணு விஷயம் இருக்குதுங்க ஒன்னு காஸ்ட் இன்னொன்னு ரிலிஜியன் மூணாவது மொழி மொழி என்ற முறையில தமிழ் இசைக்கு உதவாது அப்படின்றதுதான் இவங்க இந்த நூற்று இப்ப சென்ற நூற்றாண்டுல தமிழிசை சங்கம் தொடங்கி 41ல தீவிரமா எதிர்க்கிறாங்க வராதுன்னு இப்ப இவங்க பேசுறது ரெண்டு விஷயம் ஒன்னு ஜாதி இன்னொன்னு மதம் மதத்தோடு கர்நாடக இசை இணைந்தது அப்படின்றாங்க ஜாதி நாங்க பார்க்கவே இல்லை எங்களுக்கு மூல பலம் ஜாஸ்தி ஆமா அதனால மதுவந்தியும் வீடியோ போட்டிருக்காங்க மூலபலம் ஜாஸ்தின்றதுனால நாங்க இதை பாடிட்டு இருக்கிறோம் மூணாவது வந்து தமிழ் வந்து அதுக்கு பேரு அவங்க வச்சிருக்கிற பேர் வந்து உருப்படி கச்சேரி எல்லாம் முடிஞ்சு கடைசில ரெண்டு உருப்படி பாடுறது அதை கலைஞர் சொல்லி இருக்காரு உருப்படின்னு எதை சொல்றதுனாக்கா அது துணியிலேயே மட்டமா கழிச்சு கட்டுனது இருக்குல்ல அதை தான் உருப்படின்னு சொல்லுவாங்க தமிழ் அப்படி சொல்றாங்கன்னு சொல்லி கலைஞர் அதை கண்டிச்சு பேசி இருக்காரு அப்போ மொழிக்கு எதிராக இவர்கள் பயன்படுத்தினது 41ல தமிழ் இசை சங்கம் ஆரம்பிச்சு அண்ணாமலை செட்டியார் ஆர் கே சண்முகம் செட்டியார் இவங்க எல்லாம் சேர்ந்து தொடங்குறாங்க தொடங்கி வந்து தமிழ் பாடணும் அப்படின்றதுதான் அப்ப அவங்களுடைய கோரிக்கை அவங்க வந்து ஜாதி எல்லாம் கேட்கல மதத்தை பத்தியும் ஒன்னும் சொல்லல தமிழ்ல பாடணும் பாடணும் எல்லாரும் பாடணும் பார்ப்பனர் அல்லாத எல்லாரும் பாடணும்னா தமிழ்ல பாடணும் அப்படின்றதுதான் பெரியார் இதை பத்தி எழுதி இருக்காரு எப்படி பார்ப்பனர்கள் இருந்து பண்பாடு கலையை வந்து கவர்ந்து கொண்டார்கள் அப்படின்னு அவங்க முன் வைக்கிறாங்க அப்போ இவர்களுடைய வாதம் என்னவா இருந்தது இந்த மியூசிக் அகாடமி நிறுவனர் வந்து டிடி கிருஷ்ணமாச்சாரியார் அந்த ஃபேமிலியில் வந்தவர்தான் டி எம் கிருஷ்ணா அவர் என்ன சொல்றாரு எதுக்கு மொழி இசைக்கு வந்து மொழி கிடையாது இந்த முடிவொன்னான் வெங்கட்ராம ஐயரும் அதுதான் சொல்றாரு இசைக்கெல்லாம் மொழி கிடையாதுங்க மொழிக்கு அப்பாற்பட்ட இசை அப்படின்னு இதை ஒரு பக்கம் சொல்றாங்க எப்ப சொல்றாங்க இதை ஏன் தமிழ்ல பாடலைன்னு கேட்கும்போது மொழிக்கு அப்பாற்பட்டது இசை இதுல ஏன் நீங்க தெலுங்கு சமஸ்கிருதம் அப்படின்னு ஒரு மொழி துவேஷத்தை உருவாக்குறீங்க ஆமா அப்படின்னு அப்ப பேசுறாங்க இட ஒதுக்கீடு கேட்கும் பொழுது சாதி துவேஷம் அப்படின்ற மாதிரி இப்ப என்ன பேசுறாங்க அப்படின்னா அது எப்படி பெரியாரை பத்தி பாடுறீங்க ஆமா இன்னொருத்தர் எழுதி இருக்காங்க இப்படியே போனா சங்க இலக்கியம் புறநானூறு எல்லாம் பாடுவீங்களா அப்படின்னு எழுதி இருக்காங்க இப்ப என்ன சொல்றாங்கன்னாக்கா இது பக்தியோடு சம்பந்தப்பட்டது கடவுளோடு சம்பந்தப்பட்டது இதை மட்டும் தான் பாடணும் இப்ப இது வந்து வெறும் ஒலிங்க வெறும் சவுண்டு தாங்க அப்படின்ற ஆர்கியுமென்ட் வந்து இப்ப வரல வரல அது வெறும் சவுண்டு தான்னாக்கா அது அன்றாயரை போட்டு பாடுனா என்ன லுங்கிய கட்டுப்பாடுனா என்ன இது பக்தின்னும் போதுதான் பக்தி பயபக்தியா இருக்கணும் கோயில் சாமி அப்படின்றதெல்லாம் வருது அப்போ அப்போ அப்படி பேசுனவங்க இப்ப இப்படி மாத்தி பேசுகிறார்கள் இது வந்து அன்னைக்கு அவங்க பேசினது தமிழிசை தொடங்கினபோது மொழி விஷயத்துல இப்படி பேசினாங்க ஆனா என்ன அதுல பெரியார்தான் அன்னைக்கு கரெக்டா இருந்தாரு அவரு இந்த தமிழிசை விழாவுக்கு போனாரு இது ஏன்டா இதை ஆரம்பிச்சோம்னு தோணுது எனக்குன்னாரு ஏன் அவருக்கு என்ன சொன்னாருன்னா முதல்லயாவது ராமகிருஷ்ணான்னு புரியாத மொழியில பாடிட்டு இருந்தான் இப்ப நீ அதை தமிழ்ல பாடி ஊரை கெடுக்க இது எதுக்குயா இசைனாக்க அது சமூக முன்னேற்றத்துக்கு பயன்படுமா அப்படி இல்லாம பாடுறீங்கன்னு சொல்லிட்டு ஒரு கதை ஒன்னு சொல்றாரு என்ன கதை பொங்கலுக்கு வந்து மாப்பிள்ளை மாமனார் வீட்டுக்கு வராரு மாமியார் வீட்டுக்கு வராரு மாப்பிள்ளை பல்லு விளக்கல இப்ப மாமியார் வந்து பல்லு விளக்கிட்டு வாங்க மாப்பிள்ளை சொல்ல முடியாது இல்ல ஆமா ஏன்னா ஒரு ரெண்டு ரூபாய் கையில கொடுத்து சந்தையில கரும்பு அருமையா இருக்குது போய் சாப்பிடுங்க மாப்பிள்ளை வாங்கி அப்படின்னு சொல்லி அனுப்புறாங்க மாப்பிள்ளை ரெண்டு ரூபாய் வாங்கிட்டு சந்தைக்கு போனாராம் போய் பார்த்தாரு எல்லாம் இருந்துச்சு இவருக்கு எள்ளு புண்ணாக்கு புடிச்சிருந்தது ரெண்டு ரூபாய்க்கு எள்ளு புண்ணாக்கு வாங்கி ஏற்கனவே வாய் வந்து மேல எள்ளு புண்ணாக்கு தின்னுட்டு வந்த மாதிரி ஏன் தமிழ்ல பாடு பாடுனாக்க நீ வந்து இதை பாடுற அப்படின்னு சொல்லி அந்த கதையா இருக்கு அப்படின்னு அவரு சொல்றாரு இப்போ டிஎம் கிருஷ்ணா இதை கோட் பண்ணி இருக்காரு இந்த விஷயத்தை செக்குலரைசேஷன் ஆஃப் மியூசிக் இசை என்பதை இது ரொம்ப முக்கியமான விஷயம் இசையை வாழ்வியலில் இருந்து இவர்கள் பிரிக்கிறார்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய துன்பத் துயரங்கள் மகிழ்ச்சிகள் ஏமாற்றங்கள் கோபதாபங்கள் இதெல்லாம் கலையில வெளிப்படனுமா வேண்டாமா இசையில வெளிப்படனுமா வேண்டாமா அதெல்லாம் தானங்க சினிமா பாட்டுல இருக்கு இல்லையா கண்டிப்பா அந்த மூடுக்கு அந்த பாட்டை கேக்குறாங்க இல்லையா அப்போ அது வெளிப்படக்கூடிய அது வெளிப்படணும் இசையில இவங்க அதிலிருந்து கழட்டி இது உயர்ந்தது இது ஆன்மீகம் இது உங்களுக்கு புரியாது இதெல்லாம் இதுக்கெல்லாம் பயங்கரம் அதுக்கெல்லாம் ஞானம் வேணும் ஞானம் வேணும் டோயிங்னு ஒரு பாட்டு இருக்குல்ல இதுல அலைகள் ஓய்வதில்லையில அலைகள் ஓய்வதில்லை பாட்டு கரெக்டாதான் எழுதி இருக்காங்க மீனவர் பொண்ணுக்கு மீனவர் பொண்ணை பார்ப்பன பையன் லவ் பண்றது தானே ஆமா அந்த இவங்க இந்த கார்த்திக் அம்மா கிட்ட தான் பாட்டு கத்துக்கு அந்த பொண்ணு ராதா வரும் அதுக்கு இவன் பையன் பாடுறது அதுக்கெல்லாம் இதுக்கு பாட்டு வராது அதுக்கெல்லாம் ஞானம் வேணும் டோய் அந்த ஞானம் வேணும் டோய் தான் இவங்க எல்லாம் சொல்றாங்க இப்போ அந்த ஞானம் தான் எல்லாருக்கும் இருக்குது இப்ப இது ரொம்ப இத்துப்போனதுங்க இன்னைக்கு கட் ஆஃப் மார்க் இருக்குல்ல அது வந்து யாருக்கு ரொம்ப குறைச்சா கட் ஆஃப் மார்க் பொதுவா சமூகத்துல எல்லாரும் நினைக்கிறது பட்டியல் சமூகத்தவருக்கும் ஓபி எம்பிஎஸ்சி எம்பிஎஸ்சி இவங்கதான் இதுல வந்துறாங்க அப்படின்றதுதான் சமூகத்துல இருக்கிற கருத்து ஆமா கட் ஆஃப் மார்க் யாருக்கு இருக்குன்னா அறிய வகை ஏழைகள் இருக்காங்க இல்ல ஆமா 10% அவங்க கட் ஆஃப் மார்க் தான் கீழ இருக்குது முன்னேறிய வகுப்பார் பார்வர்ட் காஸ்ட் என்று சொல்லப்படுறதுல இருக்கிற 7 லட்சம் ரூபாய்க்கு கம்மியாக சம்பாதிக்கக்கூடிய ஏழைகள் இருக்காங்க இல்ல ஆமா அவங்க கட் ஆஃப் மார்க் தான் கீழ இருக்குது இப்ப ஞானம் யார்கிட்ட இருக்கு யார்கிட்ட இல்ல யாருக்கு வரும் யாருக்கு வராது உன் மியூசிக் புடிக்கலன்னா அவன் வெளிய இருக்கிறான் நீ என்னவோ நாங்க பெரிய வெங்காயம் அது இல்ல இப்ப இதுல முக்கியமா வி சந்திரசேகரன் அப்படின்னு இந்த வாவு தமிழால தொடர்ந்து பேட்டி எடுத்துட்டு இருக்கிறவரு அவர் நேத்து ஒரு பேட்டி அவர் கொடுத்திருக்கிறார் அந்த சேனல்ல அவர் வந்து இந்த கர்நாடக சங்கீதத்தில் 16 வயசுல இருந்தே எனக்கு பரிச்சயம் உண்டு எனக்கு எல்லாம் தெரியும் அப்படின்ற மாதிரி சொல்றாரு அவர் ஒரு உதாரணத்தை சொல்லி ஒரு கேள்வி எழுப்புறாரு ஒரு கோயில் இருக்குது அதுல ஒரு அர்ச்சகர் இருக்கிறார் அந்த அர்ச்சகர் ஒரு நாத்திகவாதி அவருக்கு அந்த அர்ச்சனை நேரம் போக மீதி நேரம் கடவுள் பிறப்பிலிருந்து எல்லாத்தையும் இழிவுபடுத்தி பேசுறதுதான் அந்த நாத்திகரோட வேலை அந்த நாத்திகர் நல்ல மந்திரம் தெரியுது இப்ப நீங்க என்ன சொல்றீங்கன்னா அவருக்கு நல்ல மந்திரம் தெரியுது அதனால அவார்டு நல்லா பாடுறாரு பாடுறாரு அதனால நீங்க அவார்டு கொடுங்க அப்படின்னு நீங்க சொல்றீங்க ஆனா நாங்க என்ன நினைக்கிறோம் அப்படின்னா அவர் கடவுளை இழிவுபடுத்துகிறவர் இந்த பக்தி மார்க்கத்தை உடைக்க நினைக்கிறவர் அவருக்கு எதுக்கு வந்து அவார்டு கொடுக்கணும் அப்படின்றதுதான் எங்க கேள்வி நல்லா சொல்லி இருக்காரு அப்படின்னு ஒரு கேள்வி எழுப்பி இருக்கிறார் இது வந்து கர்நாடக சங்கீதம் டிஎம் கிருஷ்ணா சயின்டிஃபிக்கா எல்லாம் அதை அணுகணும்ன்றாரு அது அப்படி கிடையாது இது பக்தி சார்ந்தது இது எங்களுடைய நம்பிக்கை சார்ந்தது அப்படின்ற ஒரு புள்ளியை தொட்டு சொல்றாரு இது ஒரு சரியான ஆர்கியுமெண்ட்டா தெரியலையா இந்த ஆர்கியுமென்ட்ல இருக்கிற ரெண்டு பிரச்சனைகள் சொல்றேன் நானு இப்ப இவர் வந்து கர்நாடக சங்கீதத்தை கடவுளுக்கு ஒப்பிடுறாரு கடவுள் மேல ஃபெய்த் நம்பிக்கை இருக்கிற மாதிரி கர்நாடக சங்கீதத்தை கடவுளா நினைக்கணும் அப்படின்னு அவர் சொல்றாரு கலை என்பது கடவுள் அல்ல இது இது வந்து பிரச்சனையை ட்விஸ்ட் பண்றது இப்படி வாதம் பண்ண பண்றது வந்து பிரச்சனையை திசை திருப்புவது பக்தி இருக்கணும் அப்படின்னு சொல்றது இருக்கு இல்லையா அது அதனால கலை என்பது வேறு இப்ப அவங்க சொல்றபடி பார்த்தாக்க முஸ்லிமோ கிறிஸ்டியனோ இதை வந்து பாட முடியாது ரெண்டாவது என்ன சொல்றாருன்னா அதை கிரிட்டிக்கலா பார்க்கக்கூடாது இப்ப ஜேசுதாஸ் கூட பாடலாம் ஆனா ஜேசுதாஸ் இப்படி எல்லாம் பேசுறது இல்ல அடக்கமா இருக்காரு இல்ல அந்த மாதிரி இருக்கணும் அதான் அவர் சொல்ல வர்றது அப்போ அதைப்பற்றி விமர்சன பூர்வமா அணுகக்கூடாது இப்போ தியாக பாடுன பாட்டை பத்தி அவர் கிரிட்டிக்கலா பார்க்கிறார் யாரு சில விஷயங்களை உண்மையா சொல்றாரு இது ஒரு ஆமா அவரு அந்த விமர்சனத்தையும் சந்திரசேகர் வைக்கிறார் என்ன சொல்றாருன்னா இந்த கீர்த்தனை தியாகையருடைய கீர்த்தனைகள்ல இருக்கிற ஸ்வரங்கள் வந்து நல்லா இருக்குது ஆனா அதனுடைய பதம் பதங்கள் வந்து எதுவும் நல்லா இல்ல அப்படின்னு இவரு தியாகையருடைய கீர்த்தனை தமிழ்ல இருக்குதுங்க அது பொருளோட இருக்குது அது யார் வேணாலும் வாங்கி படிச்சு பாருங்க அது ஒரு கம்பராமாயணமோ சிலப்பதிகாரமோ சங்க இலக்கியத்தில் இருக்கிற இலக்கியத்தரம் எல்லாம் அதுல இருக்காது தியாகையர் ஒரு அவருக்கு இசையில் ஆர்வம் இருந்தது திறமையும் இருந்தது என்பது உண்மை உண்மை கூட வந்து அவர் ஒரு பார்ப்பனர் அவருக்கு ராமர் மேல பக்தி இருந்தது அப்போ அவர் இயற்றக்கூடிய பாடல்கள் வெவ்வேறு ராகத்தில் இயற்றார் இப்ப நீங்க வந்து தியாகையரை ஒரு இசை விற்பன்னரா இல்லாம ஒரு பக்தரா மட்டும் வச்சுக்கோங்க பக்தரா மட்டும் இருந்தா என்ன செய்யலாம்னா பஜனை பாடி இருக்கலாம் ஆமா இல்லையா அவ்வளவுதான ஆமா ஆமா வேற வேற ராகத்துல வேற வேற விதமா இதை பாட வேண்டிய அவசியம் இருக்குதா இல்ல அப்ப வேற வேற ராகத்துல இதை கம்போஸ் பண்ற காரணம் வந்து அந்த இசையின் மீது அவருக்கு இருந்த ஈடுபாடுதான் இசையின் மீது இப்ப நம்ம குணா படத்துல வர்ற மாதிரி மானே தேனேன்னு போட்டுக்க அப்படின்னு வருது இல்லையா நடுவுல அந்த மாதிரி அந்த இசையின் மீது இருந்த ஈடுபாட்டுக்கு ராமனை வச்சு அவர் ஃபில் அப் பண்றார் அப்படி ஃபில் அப் பண்ணி பாடும்போது அதுல கிருஷ்ணா சில விஷயங்கள் சொல்றாரு சுவரங்களுக்கு ஏற்ப அந்த சொற்களை பிரிக்கும்போது சொல்லு கண்ணாபின்னான்னு உடையுது பொருள் வராது சரியா அப்போ அந்த சுவரங்களுக்கு உட்காருற மாதிரி சொல் எழுதி இருக்காரு அவரு ராகத்துக்கு சுவரத்துக்கு உட்காருற மாதிரி அப்ப அவரை அவரை உந்தித் தள்ளி சென்றது முக்கியமா இசை பக்தி அல்ல அப்படின்னு சொல்றதே உங்களுக்கு பிரச்சனையா இருக்குது அதனாலதான் அவ்வளவு தூரம் அவர் போனாரு பக்தி என்பதை காட்டிலும் இதுதான் முதன்மையா இருந்தது அதனாலதான் அப்படி அதை உடைச்சாரு இதை கிரிட்டிக்கலா பார்க்கிறது கூடாது அதேபோல சாதி ஆணாதிக்கம் பெண் அடிமைத்தனம் இதைப்பற்றிய பிற்போக்கான கருத்துக்கள் ஒரு அஞ்சு ஆறு பாட்டுல இருக்குது அதெல்லாம் நான் பாடமாட்டேன்னு அவர் சொல்றாரு அது இவங்களுக்கு பிரச்சனையா இருக்குது யாரு அது எப்படி தியாகரை அதை சொல்லலாம் அப்படின்றாங்க அதுல இப்ப இவர் அவர் சொல்ற வாதத்தில் உள்ள பிரச்சனை கடவுள் கடவுளை எப்படி விமர்சனத்துக்கு உள்ளாக்க கூடாதோ அதுபோல கர்நாடக சங்கீதத்தை விமர்சனத்துக்கு உள்ளாக்க கூடாது ஆனால் தமிழ் மரபு என்ன தெரியுமா கடவுளை விமர்சனத்துக்கு உள்ளாக்குவது இல்லையா ரொம்ப ரொம்ப குரல் ரொம்ப சிறப்பான குரல் இருக்குதே இறந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பறந்து கெடுக உலகற்றியான் பறந்து கெடுகனாக்க பறந்து கெடுகன்னா அப்படி எப்படி பசியில துடிக்கிறவன் இருக்கிறான்ல பிச்சை எடுக்கிறவன் அது மாதிரி பிச்சை எடுத்து நீ சாவு கடவுள் அப்படின்னு சொல்ற அளவுக்கு அது மாதிரி நிறைய இருக்குது அப்போ அதை விமர்சன பார்வை கூடாது அப்படின்றதை அவர் சொல்ல வராரு அதனால அவர் நிராகரிக்கிறார் அப்படி வந்து பக்தி அப்படின்றது கலையின் மீது வைக்க வேண்டியதில்லை எந்த கலையின் மீதும் வைக்க வேண்டியதில்லை ஒன்னு இரண்டாவது அர்ச்சகர் அவர் என்ன சொல்றாரு அர்ச்சகருக்கு மந்திரம் கரெக்டா தெரியும் ஆனா அவரு நம்பிக்கை இல்லாதவர் அப்படி இருக்கிறவர் அர்ச்சகரா போடலாமா இப்ப தேவநாதன் ஒரு அர்ச்சகருக்கு சிக்குனார் ஆமா அவர் சிக்கு தெரிஞ்சுக்கிட்டோம் பல அர்ச்சகர்கள் இருக்கிறாங்க விக்கிரகத் திருட்டுல சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள் இருக்கிறாங்க நகை திருட்டுல சம்பந்தப்பட்ட தீட்சகர்கள் இருக்கிறாங்க இன்னும் அதெல்லாம் திருட்டுல சம்பந்தப்படாம தெரிய வராதவர்கள் பல பேர் இருக்கிறாங்க இப்போ அவங்களுக்கு ஃபெய்த் இருக்குது அல்லது இல்லைன்றத நீங்க எப்படி வரேன் எப்படி கண்டுபிடிப்பீங்க மந்திரம் சொல்றத வேணா நீங்க பார்க்கலாம் அவர் நம்பிக்கை உண்மையான நம்பிக்கை வச்சிருக்கிறாரா கருவரைக்குள்ள அவர் என்ன செய்றாரு கருவரைக்குள்ள ஒன்னு அடிக்கிறவன் எல்லாம் இருக்கிறான் யாருக்கு தெரியும் நாள் பூராங்க ஒரு முக்கியமான நாட்கள்ல காலையிலிருந்து ராத்திரி வரைக்கும் அங்கேயே இருக்குறாங்க ஒரு மனிதன் இருக்க முடியுமா அந்த கேள்வி வந்துருது இல்ல ஆமா சொன்னாக்க இது வந்து எங்களை அசிங்கப்படுத்துறீங்க என்பாங்க அவங்கதான் அசிங்கப்படுத்துறாங்கன்னு சொல்றேன் நானு என்ன அப்போ அது ஒன்னு இவருடைய புனிதர்களாக கருதக்கூடிய இவருடைய சங்கராச்சாரி சங்கராச்சாரி இப்ப கொலைகேஸ்ல மாட்டுன சங்கராச்சாரியார் எடுத்துக்கோங்களேன் சங்கராமனை போட்டாரு அனுராதராமன் அண்ணன் அதை ஒட்டி அந்த கதையெல்லாம் கைய பிடிச்சு இழுத்தாங்க எல்லாம் சொன்னாங்க சரி கைதாகி ரிமாண்ட் பண்ணி போனாரு திரும்பி வந்தாரு இப்போ ஒருத்தர் மர்டர் அக்யூஸ்டு கைதாகி உள்ள போயிருக்காரு அப்ப நியாயமா நீ என்ன செய்யணும் வேற ஒரு சங்கராச்சாரி போடணும் சீனியர் ஜூனியர் ரெண்டு பேரும் அரெஸ்ட் உள்ள போயிட்டாங்க அப்ப வேற ஒரு சங்கராச்சாரியை தேடணும் ஜெயில்ல திரும்பி வந்த உடனே திரும்ப சங்கராச்சாரி செந்தில் பாலாஜி ட்ரையல் இன்னும் நடக்கல கேஸ் தான் நடக்குது அவரு இதுல இருக்காரு இப்ப ஒரு அவரு குற்றம் சாட்டப்பட்டவர்தான் இதுவரைக்கும் அவர் மந்திரியா இருக்கக்கூடாதுன்றாங்க கவர்னர் கேக்குறாரு அவர் ஜட்ஜ் கேக்குறாரு அவர் கேக்குறாரு எந்த ஜட்ஜும் கேட்கல எந்த பார்ப்பானும் இதை கேட்கல எப்படிடா மர்டர் அக்யூஸ்டு பொம்பளை கைய பிடிச்சு எடுத்தான்னு சொல்றாங்க அதுவும் ஒரு பார்ப்பன பெண்ணு இப்படி சொல்றாங்க அவர் எப்படி திரும்ப சங்கராச்சாரியா இருக்க முடியும் அதுக்கு முன்னால அவர் ஓடிப்போனாரு திரும்ப கூண்டுனது சங்கராச்சாரியார்ன்னாங்க இல்லையா ஃபெய்த்த பத்தி டிஎம் கிருஷ்ணாவுக்கு ஃபெய்த் இல்லன்றாங்க இந்த கூத்து எங்க போய் சொல்றது இன்னும் எவ்வளவு உதாரணம் வேணும் உதாரணங்கள்ல என்னன்றது இருக்குது அதனால ஃபெய்த் என்பதை யாரும் கண்டுபிடிக்க முடியாது அதனால இவங்க ஏதோ கருவரையில் இருக்கிறவங்க எல்லாம் ஃபெய்த்தோட இருக்கிறவங்க இதன் மூலம் அந்த அம்மா சொன்னீங்களே யாரு ஒரு பாட ரகுநாதன் அவங்க சொல்றது கருவரைக்குள்ள யார் வேணாலும் போக முடியுமா அவங்க பொண்ணு கல்யாணம் பண்ணது தானே பிரச்சனை ஆச்சு ஆமா ஒரு ஆப்ரா அமெரிக்கன் ஆஃப்ரா அமெரிக்கனை கல்யாணம் பண்ணப்போ இவங்க எல்லாம் இது பண்ணாங்க வைணவ முறைப்படி திருமணமும் முற்போக்காளர்கள் தான் அவங்களுக்கு ஆதரவு தெரிவிச்சாங்க ஆமா இப்ப வந்து அவங்க அது எப்படி இருக்குதுன்னு பாருங்க அவங்களோட சிந்தனை அதுதான் இப்ப ஒரு முழு ஊரிய பார்ப்பன சிந்தனை நான்தான் போக முடியும் வேற யாரும் போக முடியாது நாங்க தான் பாட முடியும் வேற யாரும் பாட முடியாது அப்படின்றது முழுக்க அவர்களுடைய சாதி திமிரையும் மேட்டிமை தனத்தையும் தான் காட்டுது இப்ப தியாகையர் அவருடைய ஒரு கீர்த்தனை நடச்சு நடச்சு அப்படின்னு ஒரு கீர்த்தனை இருக்கு இதை சந்திரசேகர் தான் சொல்றாரு அது என்னன்னா நடந்து நடந்து ராமனை தரிசிக்க போறது அயோத்திக்கு போனாலும் அயோத்திக்கு போனாலும் ராமன் அங்க இல்ல ராமன் அங்க இல்ல இதயத்தில் பார் ராமன் இருப்பார் இங்கதான் இருக்கிறார் அப்படின்னு சொல்லி இருக்கிறார் அப்படின்னு அந்த கீர்த்தனையை பாடிட்டு டிஎம் கிருஷ்ணா அதை வந்து ஒரு நக்கலா சொல்றாரு அர்த்தம் சொல்றாரு இப்ப கேள்வி கேக்குறவர் கேக்குறாரு அவர் புதுசா ஏதாவது விளக்கம் சொல்லி இருக்கிறாரா இல்ல தியாகையர் சொன்னதையே தான் சொல்லி இருக்கிறாரா தியாகையர் கொடுத்த விளக்கத்தை தான் அவர் டிஎம் கிருஷ்ணா சொல்றாரு ஆனா அதை சொல்ல வேண்டிய அவசியம் என்ன அயோத்தி ராமர் கோயில் மேல இத்தனை லட்சம் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து நம்பிக்கையோட இருக்குறாங்க போறாங்க அதை கிண்டல் பண்ண இவர் யார் அப்படின்ற அடுத்த கேள்வி வைக்கிறாரு அதை கேக்குறவரு ஒரு ஆர்எஸ்எஸ் காரர்னு நம்ம தெரிஞ்சுக்கலாம் பிஜேபி காரனு புரிஞ்சுக்கலாம் இப்போ பிஜேபி காரங்க என்ன கேட்டாங்கன்னா ஏன் காங்கிரஸ்காரன் கோயிலுக்கு வரலன்னு கேட்டாங்க அந்த கேள்விக்கும் இதுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்குதா அது கோயில் என்பது வழக்கமான ஒரு ராமன் கோயில் அல்ல அது பாபர் மசூதி இடித்துக் கட்டப்பட்ட கோயில் அது ஒரு மத நடவடிக்கையே அல்ல அது ஒரு அரசியல் நடவடிக்கை அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை படுகொலை செய்து சமூகத்தை ரெண்டு துண்டாக்கி அப்படி உருவானது அது இல்லையா அது இடிக்கப்பட்ட நாள்ல சோ வந்து அட்டையை கருப்பா போட்டாரு வாஜ்பாய் எனக்கு வாழ்க்கையிலேயே துயரமான நாள் அப்படின்னு வாஜ்பாய் அறிக்கை விட்டாரு இப்போ அந்த அந்த காலத்துல அப்படி பேசினாங்க இப்ப பிஜேபி ஆட்சியில இருக்குது மோடி இருக்குது அப்படின்றதுனால இப்போ எல்லாரும் இவங்க மட்டும் இல்ல இந்த பட்டிமன்ற பேச்சாளர் இருக்காங்களே பாரதி பாஸ்கர் பாரதி பாஸ்கர்ல இருந்து தனுஷ்ல இருந்து ரஜினிகாந்த்ல இருந்து எல்லாரும் போய் அங்க நிக்கிறாங்க இல்லையா அப்போ இதுக்கு இந்த பாசிஸ்ட் நடவடிக்கைக்கு எல்லாரும் உடன்படனுமா அதை அவர் எதிர்க்கிறார் அன்றையிலிருந்து எதிர்க்கிறார் மசூதி இடிப்பை எதிர்க்கிறார் இது பக்தியே இல்லை அப்படின்னு சொல்றாரு அவரு வேற ஒரு கட்டுரையில கூட எழுதி இருக்கிறார் எழுத்தச்சம் சொல்லிட்டு ஒரு மலையாள எழுத்தாளர் அவரு ஒரு ராமாயணம் எழுதி இருக்காரு அதுல ராமனை எங்கே உரைகிறாய்ன்னு கேட்டபோது நான் எல்லா உயிர்களையும் யார் சமமாக கருதுகிறார்களோ அவர்கள் இதயத்தில் உரைகிறேன் அப்படின்னு ராமன் சொல்வதாக அதை கோட் பண்றாரு அவர் அதனால அவர் சொன்னது கரெக்ட்டு தானே உனக்கு என்ன பிரச்சனை அதுல உங்களுக்கு என்ன சிக்கல் நீ வந்து இடிச்சது நியாயம்ன்றது உன் கட்சி அதை எதுக்கு ஆன்மீகம்னு அவர் ஒத்துக்கணும் இந்த நாட்டின் ஆக பெரும்பான்மை மக்கள் அதை ஒத்துக்கொள்ளவில்லை நீ ஃப்ரீ பஸ்ன்னு எல்லாரையும் ஏத்தி கூட்டிட்டு போயிட்டு இருக்கிறார் அதனால அதை அவர் ஒத்துக்கலன்றது வந்து எதுக்கு என்ன அது ஒரு அளவுகோலை அல்ல ஓகே இப்ப இந்த டிஎம் கிருஷ்ணாவுக்கு இந்த சங்கீத கலாநிதி விருது கொடுக்கிறதுல அதை எதிர்ப்பதில் மிக முக்கியமானவர் வந்து பாலக்காடு மணி ஐயர் ஃபேமிலி அது வந்து ரொம்ப அழுத்தமா சொல்றாங்க அவரோட பாரம்பரியம் பெரிய பாரம்பரியம் அந்த ஃபேமிலியே வந்து எதிர்க்கிறாங்க அப்படின்னு சொல்றாங்க இந்த விருதை திருப்பி கொடுத்திருக்காங்க ஆமா விருதையும் திருப்பி கொடுத்திருக்காங்க இதை எப்படி பாக்குறீங்க ஒரு பாரம்பரியம் மிக்கவர்களே டிஎம் கிருஷ்ணாவை எதிர்க்கிறது வந்து ஒரு மிகப்பெரிய விஷயம் தானே இந்த பாலக்காடு மணியருடைய பேரன் ராம் பிரசாத்ன்னு நினைக்கிறேன் அவர் பேரு அவர் வந்து அமெரிக்கால கார்ப்பரேட் கம்பெனில வேலை பார்த்துட்டு இருந்தாராம் அந்த வேலையை விட்டுட்டு கர்நாடக இசைக்கலைஞரா இங்க வந்திருக்காரு நம்ம இந்த ஸ்ரீதர் வேம்பு மாதிரி ஒரு வேட்டையை கட்டிக்கிட்டு அப்படி ஒரு எளிமையா தோற்றத்தோடு அவர் இருக்காரு அவர் வந்து இதெல்லாம் பேட்டி கொடுத்திருக்காரு இந்த மாதிரி அப்படி சொல்லி இருக்காரு இந்த பாலக்காடு மணி ஐயர் பத்தி பேசணும் அப்படின்னாக்க கர்நாடக சங்கீதத்துல மிருதங்கத்தினுடைய பாத்திரம் அந்த மிருதங்கம் என்ற கருவியை தாளக் கருவியை உருவாக்கியவர்கள் யார் அப்படின்றதுக்குள்ள போகணும் அதுக்கு ஒரு புத்தகம் இப்ப 2000-ல எழுதி இருக்காரு செபாஸ்டியன் அண்ட் சன்ஸ் அப்படின்னு சொல்லி அந்த மிருதங்கள் உருவாக்குபவர்கள் தலித் கிறிஸ்தவர்கள் அதை போய் ஸ்டடி பண்ணி அவரு நேரடியா ஆய்வு பண்ணி ஆய்வு பண்ணி எழுதி இருக்காரு இந்த மாடு வெட்ட பசுமாடு வெட்டக்கூடாது அப்படின்னு பழைய வாஜ்பாய் பீரியட்ல ஒரு சிறிய ஏதாவது பிரச்சனை வந்தபோது அப்போ புதிய கலாச்சாரத்தில் ஒரு சிறப்பு இதை கொண்டு வந்தோம் மாடு அப்படின்னு மாடு பத்தி மட்டும் அது மாடு மாட்டுக்கறி முஸ்லிம்கள் சாப்பிடுறாங்க தலித்துகள் சாப்பிடுறாங்க அதுதான் பிரச்சனைன்றதுதான் இவங்க சொல்றது மாட்டினுடைய அத்தனை உறுப்புகள் மருந்துகளாக காஸ்மெடிக்ஸ்ல பலவிதமா எப்படி பயன்படுதுன்றதுல மிருதங்கத்தில் எப்படி பயன்படுது அப்படின்னு இந்த இதே தலித் கிறிஸ்தவ சம்பவத்தினால் மயிலாப்பூர்ல இதை செய்யறது ஒரு ரிப்போர்ட்டா பண்ணி இருக்கிறோம் அதுக்கு மேல அப்போ அதுக்குள்ள யோசிக்கல அவர் வந்து அதை இந்த சதர்ன் மியூசிக் 2003-ல எழுதி வெளியிட்டுட்டு 2013-ல வெளியிட்டுட்டு அப்போ இதை நான் கவனிக்கலன்னு சொல்லிட்டு இந்த புத்தகம் எழுதி இருக்காரு இப்ப இந்த பாலக்காடு மணின்றவரு மிருதங்க வித்வான் அவரு அதுல மிருதங்கத்துல ஒரு எக்ஸ்பர்ட் எக்ஸ்பர்ட் இன்னை வரைக்கும் அப்படி போற்றப்படுபவர் இந்த மிருதங்கம் என்ற இசைக்கருவி இருக்கு இல்லையா இதுக்கு ஒரு வரலாறு இருக்குது பாலக்காடு மணியர் வரலாறுக்கு அது முந்தி சரியா பாலக்காடு மணியர் மிருதங்கத்தை உருவாக்கவில்லை சரி இந்த மிருதங்கம் என்ற கருவி எப்படி வந்தது இதை அந்த நூல்ல ஹிஸ்டரி நான் சுருக்கமா சொல்றேன் விவரிச்சிருக்காரு ரெண்டு மரபு இருந்திருக்குது தமிழ்நாட்டுல தமிழ் என்ற மரபு இருந்திருக்குது அந்த தமிழ் மரபுல இருந்து ஒரு கருவி இருந்திருக்குது புதுக்கோட்டையில கலைஞர்கள் இருந்திருக்காங்க அவங்க வந்து இசைவேளாளர் சமூகத்தை சேர்ந்தவங்க அவர் வந்து ஒருத்தர் பேரு வந்து பழனி சுப்பிரமணிய பிள்ளை இன்னொருத்தர் முருகபூபதி இவங்க வந்து இசைவேளாளர் சமூகத்திலிருந்து வந்த பிரபலமான பாலக்காடு மணி ஐயயருக்கு இணையான சுலப்பா அவரை விட சிறந்த மிருதங்க கலைஞர்கள் அது வந்து தமிழ் மரபுலிருந்து வந்த மிருதங்கம் தஞ்சாவூர் மிருதங்கம்னு ஒன்னு இருக்குது தஞ்சாவூர் மிருதங்கம் என்பது என்ன அப்படின்னா இந்த மராத்தியர்கள் இருக்காங்க இல்லையா அவங்க வந்து ஒரு நாரதியார்ன்னு ஒரு மரபு இந்த அந்த மரபுல அது வாசிக்கிறதுக்கு ஒரு இதை கொண்டு வராங்க அது இல்லாம முஸ்லிம்களுடைய டோலக்கும் வருது இதை வந்து கொண்டு வரவங்க ரெண்டு பேரு நாராயணசாமி அப்பா அப்படின்னு சொல்றாரு எங்க மகாராஷ்டிரால இருந்து வந்தவர் அவரு நான் பிராமின் அவர்தான் அந்த மிருதங்கத்தை உருவாக்கி அதை தஞ்சாவூருக்கு அறிமுகப்படுத்துறாரு அந்த மிருதங்கம் வந்து வந்து கொஞ்சம் கொஞ்சமா இம்ப்ரூவ் ஆகுது இது ஒரு 19 ஆம் நூற்றாண்டு இறுதிப்பகுதி அப்படின்னு வச்சுக்கலாம் அப்பதான் அது இம்ப்ரூவ் ஆகுது அந்த மிருதங்கத்தை யார் இம்ப்ரூவ் பண்றாங்க இன்னைக்கு பார்க்கிற மிருதங்கத்தின் வடிவத்தில் அன்றைய மிருதங்கம் இல்லை அது ரொம்ப முக்கியம் அன்றைய மிருதங்கம் அப்படின்றது வந்து அப்போ அந்த தம்புரா அம்புரா இந்த மாதிரி மேட்டர் எல்லாம் கிடையாது சுருதி சேர்க்கிறது அப்ப சுருதி சேர்த்தது அந்த மிருதம் தட்டி அந்த மிருதங்கத்தின் சுருதிக்கு தான் பாடகர்கள் பாடுவார்கள் இது ரொம்ப முக்கியமான பாயிண்ட் மிருதங்கம் என்ன சுருதியில் இருக்குதோ என்னால பாட முடிந்த சுருதின்னு ஒன்னு இருக்குது ஆனா மிருதங்கத்தின் சுருதிக்கு தான் நான் பாடணும் அப்படின்ற ஒரு பிரிமிட்டிவ்வான நிலை அப்படி இருக்குது அந்த மிருதங்கத்தை பாடகரின் சுருதிக்கு இம்ப்ரூவ் பண்றாங்க இது புரியுது இல்லையா பாடகர்கள் வெவ்வேறு விதமா இருப்பாங்க இப்ப எம் கே தியாகராஜ பாகவதர் டாப்ல பாடுறவர் ஜேசுதாஸ் பேஸ்ல பாடுறவர் இப்படி பல ஸ்தாயில பாடக்கூடிய ஒவ்வொரு இதுல பாடக்கூடியவங்க இருக்காங்க இல்லையா டானிக்னு சொல்றது அதை டோனிக்னு சொல்றது அப்படி பாடக்கூடிய பாடகர்கள் அதுக்கு ஏற்ப இந்த மிருதங்கத்தை வடிவமைத்து இம்ப்ரூவ் பண்ணி உருவாக்கியவர்கள் தலித் கிறிஸ்தவர்கள் தஞ்சாவூருக்கு கிறிஸ்டியானிட்டி 16 ஆம் நூற்றாண்டிலேயே வந்துருது 16 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே வந்துருது கிறிஸ்தவர்கள் உருவாகுறாங்க கிறிஸ்தவர்கள் ஏன் தலித்துகள் ஏன் கிறிஸ்டியானிட்டிக்கு போறாங்க அவங்க ஒன்னும் கட்டாய மதமாற்றம் அல்ல இவங்க சொல்லுவாங்க ரைஸ் பேக்னு ஆங்கிலத்தில் சொல்லுவாங்க சோத்துக்கு மதம் மாறிட்டாங்க பால் பவுடருக்கு மதம் மாறிட்டாங்க அப்போ தீண்டாமை கொடுமையிலிருந்து வெளியேறுவதற்கு அவங்க போறாங்க அல்லது அவர்களுடைய சமையல்காரர்களா வெள்ளைக்காரர்களுக்கு அது மாதிரி அவங்க போறாங்க சரி அப்ப இது வந்து தோல் தொழில் இந்த மிருகங்கத்தில் மூணு தோல் இருக்குது எருமை தோல் ஆட்டுத்தோல் பசுவின் தோல் இந்த மூணும் மிருதங்கத்துல இருக்குது இப்ப இந்த தோலை அந்த இது இருக்கு இல்லையா மாடு வெட்டுற இடம் ஆடு வெட்டுற இடம் அங்க போயிட்டு அந்த தோலை தெரிவு செய்து அதை எடுத்து அதை பதப்படுத்தி சுத்தம் பண்ணி வேலை செய்றதெல்லாம் யார் செய்ய முடியும் அப்படின்னா இவங்கதான் இன்னைக்கும் இங்க நார்த்தார்காடுல வாணியம்பாடி பக்கம் இருக்கு இல்லையா பேனரி தோல் தொழிற்சாலை முஸ்லிம்கள் வச்சிருக்காங்க பெரும்பாலும் யார் வேலை பாக்குறாங்க எதுல பட்டியல் சமூகத்துல பட்டியல் சமூகத்தோட தான் வேலை பாக்குறாங்க அப்போ அவங்கதான் இதை செய்றாங்க ஏன்னா தஞ்சாவூர் வடக்குவாசல்னு ஒரு பகுதி இருக்கு அந்த வடக்கு வாசல்ல அது துப்புறவு தொழிலாளர் பகுதி அவர் இந்த இவர் சொல்றதெல்லாம் அந்த அந்த பகுதியில குடியிருக்கிறவங்க அவங்கதான் இதை வந்து செய்றாங்க அதுல நிறைய அந்த நூல் பூரா இதை பத்தி தான் விவரிக்குது நான் குறிப்பான சில இதை மட்டும் சொல்றேன் இந்த மிருதங்கத்தை பொறுத்தவரைக்கும் இப்ப இந்த மாட்டுத்தோல் அப்படின்னு சொல்றோம் இல்லையா தோல்னு சொன்ன உடனே மாடெல்லாம் நாங்க ஒன்னும் வெட்டுறது கிடையாது கோமாதா கோமாதா செத்துப்போன மாட்டுத்தோல் இருக்குல்ல அதைத்தான் எடுத்து நாங்க செய்யறது மிருதங்கம் ஆமா அப்படின்னு உமையாளபுரம் சிவராமன்னு ஒரு சீனியர் கலைஞர் 90 வயசுக்கு மேல இப்ப இருக்காரா என்னன்னு தெரியல இப்ப கூட அவர் ஒரு புத்தகம் ஒன்னு போட்டிருக்காரு மிருதங்கம் பற்றி சில விஞ்ஞானிகளோட சேர்ந்து அதை பத்தி அப்புறம் பேசுவோம் அவர் வந்து 2003ல அவுட்லுக்கு ஒரு பேட்டி கொடுத்திருக்காரு அந்த அந்த பேட்டியில இதை சொல்றாரு அவர் இதை வந்து டிஎம் கிருஷ்ணா போய் உங்கள்ட்ட கேட்கிறார் இப்படி சொல்லி இருக்காங்களே அப்படின்ன உடனே அவங்க அதுக்கு ஒரு பதில் சொல்றாங்க செத்த மாட்டுத் தோல்ல செய்யவே முடியாது ஏனென்றால் உயிரோடு இருக்கிற மாடு இருக்கு இல்லையா அதை வெட்டுன உடனே அந்த தோலை எடுத்து இது பண்ணிடுவோம் செத்த மாட்டுக்கு உரைஞ்சிரும் ரத்தம் அப்போ அந்த தோல் வந்து பிளைவுட் மாதிரி ஆயிடும்ன்றாங்க இருக்க சில மோசமான வியாபாரிகள் ஏமாற்றக்கூடியவர்கள் என்ன செய்வாங்களாம் அந்த தோலை எடுத்து உப்புல ஊற போட்டுருவாங்களாம் ஊற போட்டா அது கொஞ்சம் மென்மை ஆயிடும் அப்படி ஏமாத்தி மிருதங்கத்துக்கு விப்பாங்க அதனால நாங்க என்ன செய்றதுன்னா அந்த தோலை நக்கி பார்ப்போம் உப்பு கரிச்சாக்க அதை தள்ளிடுவோம் அதனால அதை அப்ப அதை வெட்டுன உடனேயே வந்து அதை ரத்தத்தை எடுத்துட்டு தான் இதை செய்யணும் அதனால அது உண்மை அல்ல இது ஒரு பார்ட் இது ஒன்னு எந்த தோலுங்க நீங்க எடுப்பீங்க இரண்டு கன்று போட்ட பசுமாடு கன்று ஈன்று அது போன உடனே அதை வெட்டணும் ஏன் அப்படின்னா அந்த கன்று ஈன்றபோது அந்த தோலுக்கு வந்து ஒரு எலாஸ்டிசிட்டி வந்திருக்கும் விரியும் தன்மை இருக்கு இல்லையா ஆமா அது வந்திருக்கும் அப்படித்தான் வெட்டணும் அப்படித்தான் தெரிவு செஞ்சு வெட்டுறது அது எப்படிங்க நீங்களே முடிவு பண்ணுவீங்களா அது எப்படி இதெல்லாம் பாலக்காடு மணி இருக்கோ இல்ல மற்ற வித்வான்கள் இருக்காங்க இல்ல அவங்களுக்கு எல்லாருக்கும் தெரியும் அப்படின்னு அவங்க சொல்றாங்க அதுக்கு ஒரு சம்பவத்தையும் சொல்றாரு ஆல்காட்டான் அப்படின்னு ஒருத்தர் அந்த புக்ல வருது அவரு வந்து அவர்ட்ட மனைவியர் ஒரு ₹100 கொடுத்து மாடு இது பண்றதுக்கு என் கண்புனால வேண்டாம் அப்படின்றதுதான் அப்படி போய் அவர் போறாரு அங்க போனா ஒரு நல்ல மாடு இருக்குது ஆனா அவன் ₹120 விலை சொல்றான் ஆல்காட்டான் என்ன செய்றாருன்னா அந்த மாட்டை கொண்டு வந்துறாரு கொண்டாந்து ஐயர் விட்டு கொண்டாந்து இதான் மாடு சாமி ₹120 கேக்குறாங்க என்ன ஐயர் பதறிடுறாரு ஐயர் வந்து பதறிடுறாரு பதறி நம்ம வெட்ட சொல்றதா அப்படின்னு பரவாயில்லை பரவாயில்லை குடு அதை எடுத்துட்டு போ அப்படின்றாரு அந்த ஆண்ட அப்படின்னு சொன்னதாக அதை இது ஒரு விவரணை இன்னும் சில பேர் என்ன சொல்றாங்க அப்படி எல்லாம் கிடையாது மிருதங்கத்துக்கு வெட்டப்படும் ஒவ்வொரு மாட்டையும் ஐயர் மாடியிலிருந்தே பார்ப்பார் பார்த்துட்டு அவர் சூஸ் பண்ணுவாரு அப்படின்னு வேற சிலர் அவர் சூஸ் பண்ண பிறகுதான் வெட்டுக்கு கொண்டு போகும் அப்படின்னு வேற சிலர் சொல்றாங்க அதையும் அவர் பதிவு பண்ணி இருக்காரு இதுல இந்த பிரச்சனையை எதிர்கொண்டபோது அவருக்கு ஒரு ஒரு அரை தடுமாற்றம் வந்துருது யாருக்கு மணியருக்கு பசுமாட்டை வெட்டி நம்ம வந்து இதை செய்யலாமா இதை வந்து மகா பெரியவாள்ட்ட ஒரு வார்த்தை கேட்கலாம் அப்படின்னு யோசிக்கிறார் அப்புறம் இந்த சிக்கலான பிரச்சனையை மகா பெரியவாள்ட்ட கேட்டு அவருக்கும் சிக்கல் இது அவர்ட்ட கேட்க வேணாம் அப்படின்னு போய் ராஜாஜி கிட்ட கேட்டாராம் இந்த மாதிரி ஒரு பிரச்சனை இப்படி இது சரியா தர்மமா நியாயமா அப்படின்னு கேட்டபோது ராஜாஜி ஒரு பதில் சொன்னாராம் நதிமூலம் ரிஷி மூலம் பார்க்கக்கூடாது அதனால இதெல்லாம் ஆராய்ச்சி பண்ணக்கூடாதுன்னு சொல்லிட்டாரு அவரு போட்டு தள்ளுன்ட்டாரு ஆமா அதோட இவருக்கு இருந்த குற்ற உணர்ச்சி முடிவடைந்தது இதை நீங்க எதெல்லாம் பாக்கணும் அப்படின்னாக்கா கூட்டணி சேர்றது வழக்கமா என்ன சொல்லுவாங்க ஆனாப்பட்ட அண்ணாதுறையே ராஜாஜியோட கூட்டு சேர்ந்து தான் ஜெயிச்சார் தெரியுமா ராஜாஜி ஏன்டா அண்ணாதுறையோட கூட்டு சேர்ந்தாருன்னு கேக்க மாட்டாங்க பிஜேபியை கருணாநிதி ஆதரித்தார் தெரியுமா இதுதான் நாத்திய கட்சி பார்ப்பன விரோத கட்சி சனாதன விரோத கட்சி ஹிந்து விரோத கட்சின்னு தெரியும்ல எதுக்கு உங்க வாஜ்பாய் வந்து கூட்டு சேர்ந்தாரு அதை கேக்க மாட்டாங்க அதுக்கு என்ன லாஜிக் சாக்கடை ஜலம்னாலும் பயன்படுத்திக்கலாம் அப்படின்னாரு இல்ல குருமூர்த்தி குருமூர்த்தி அந்த லாஜிக் தான் அந்த மாதிரி சொல்லிட்டாரு ராஜாஜி அதோட அவருடைய குற்ற உணர்ச்சி விடைபெற்றுக் கொண்டது அப்போ இந்த தோல்ல தான் அது செய்யப்படுகிறது இதெல்லாம் மாட்டுத்தோலை பயன்படுத்துவது பற்றிய பகுதி இதுக்கு மேல சில விஷயங்கள் இருக்கு இப்போ நான் ஏற்கனவே சொன்ன இந்த மிருதங்கம் இருக்கு இல்லையா இந்த மிருதங்கத்துக்கு ஒரு சிறப்பு உண்டு இப்போ மேற்கத்தியில ட்ரம் இருக்குது ட்ரம் எல்லாம் ஒரு வகைப்பட்டதுதான் ஒரே டைப்தான் அது இந்த மிருதங்கத்துல மட்டும்தான் டோபின்னு ஒன்னு இருக்கும் பேஸ் ஒன்னு இருக்கும் இந்த பக்கம் டாப் இந்த டோபின்றது கருப்பா வந்து ஒரு நடுவுல மை இருக்கும் அதை பத்தி விரிவா எழுதுறாரு அந்த கருப்பு மை அப்படின்றது அந்த மிருதங்கத்துல ஒரு மெட்டல் போன்ற சவுண்ட் உருவாகும் வாசிக்கும் போது அப்படி ஒரு அதிர்வை அது உருவாகும் அதுக்கு ஒரு கல் இருக்குது அது தஞ்சாவூர் பக்கத்துல ரெட்டிப்பாளையம் ரெட்டிப்பாளையம் தப்பாட்ட குழுவிடம் ரொம்ப ஃபேமஸ் அது தமிழ் மக்கள் இசை விழால அறிமுகப்படுத்தினோம் சின்ன பொண்ணு அவங்க எல்லாம் அப்புறம் பிரபலமானாங்க அந்த ரெட்டிப்பாளையத்துலதான் அந்த கல்லு இருக்குது அந்த கல்லை கொண்டு வந்து அந்த கல்லை பொடியாக்கி அதை சோறோட கலந்து பிசைஞ்சு அது மேல ஏத்துறது அப்போ எருமைத்தோல் ஆட்டுத்தோல் பசுமாட்டுத்தோல் நடுவுல அந்த அதுக்கு பேர் சாதம்னு சொல்றது அதை அதை வைக்கிறது இது பூரா ஒரு கலை அப்புறம் வாறு பிடிக்கிறது தோல் வாராலதான் ரெண்டு பக்கத்தையும் கட்டியிருக்கிறது இப்ப இதெல்லாம் சரி இந்த மணிர் வந்து அந்த நூல்ல அவர் எழுதுறாரு அவர்ட்ட ஒரு 60 மிருதங்கமோ 70 மிருதங்கமோ இருந்துச்சாம் எதுக்கு 60 70 அப்படின்னாக்க ஒவ்வொரு வித்வானுடைய குரலுக்கு ஏற்ப ஒரு மிருதங்கம் ஒரு பிச்சுக்கு ஏற்ப மட்டும் இல்ல ஒவ்வொருத்தருடைய குரலுக்கு ஏற்ப குரலுடைய தன்மை இருக்கு இல்லையா அந்த குரலுடைய தன்மை அப்ப அந்த குரலுடைய தன்மைக்கு ஏற்ப ஒரு மிருதங்கத்தை தயார் பண்ணனும் அப்படின்னா தயார் பண்றவனுக்கு எவ்வளவு திறமை இருக்கணும் ஆமா இசை தெரியணும் இந்த ஓசை எப்படி எழுதுன்னு தெரியணும் பாடுறவரோட தன்மை எப்படி இதெல்லாம் இப்ப நான் சொல்றதெல்லாம் 1940 50 60 இந்த காலங்கள் 50கள் 60கள்னு வச்சுக்கோங்க பேப்பர் ரெக்கார்டு கிடையாது இப்போ அதுல ஒரு முக்கியமான ஒரு ஒரு அற்புதமான மாஸ்டர்னு சொல்றாரு பொருளாந்துன்னு ஒருத்தர் அவர் 1970-ல இறந்துறாரு அவரும் இந்த சமூகத்தை சேர்ந்தவர்தான் கிறிஸ்தவர் ஆமா இவங்க எல்லாருமே வாரிசு வாரிசா செய்றாங்க அந்த பரலாந்து இருக்கிறார் இல்லையா அப்படி இப்ப அறியக்கூடிய ராமானுஜ ஐயங்கார் அப்புறம் செம்பை வைத்தியநாத பாகவதர் இது மாதிரி பாடகர்கள் அதை ஒருவாட்டி கேப்பாராம் ரைட் அப்படின்னு வந்துருவாராம் கேட்டா அந்த சவுண்ட் அவர் காதுக்குள்ள இருக்கும் எத்தனை நாளைக்கு இருக்கும் ஒரு நொடியில மறந்துரும் அந்த காதுக்குள்ள இருக்கும் அந்த சவுண்டுக்கு இதை கொண்டு வருவாரு அப்படி ஒரு அசாத்தா திறமை அசாத்திய திறமை இருந்திருக்குது அந்த திறமையை மணி ஐயர் வியந்திருக்கிறார் இவருக்கு ஊரு பாலக்காடு என்ன பண்ணாரு தெரியுமா தஞ்சாவூருக்கு குடி மாறி வந்துட்டாரு இவரு மாறி வந்துட்டாரு எதுக்காக மிருதங்கம் செய்யற ஆளுங்க இங்கதான் இருக்குது இதுக்காகவே குடி மாறி வந்து முன்ன தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்ல முதல்ல தொடங்கும்போது கீழ வீதி என்ற வீதியில தொடங்குனாங்க அதுக்கு நேர் எதிர்ல ஒரு வீடு இருக்குது அப்ப ஒரு டாக்டர் இருந்தாங்க அந்த வீடு அப்படி படி மேல போற மாதிரி அந்த வீட்டை வந்து வாங்கி அங்க வீட்டு வாசல்லையே ஒரு கொட்டகையை போட்டு இவங்கள குடியேத்திடுறாரு அங்க யாரை வரலாறு மிருதங்கம் பர்மனென்ட் அங்க அவங்க வந்து மிருதங்கம் தயாரிக்கிறதுதான் அவங்க வேலையை இவர் அப்பப்போ வந்து செட் பண்ணுவாரு வெளியூருக்கு சென்னைக்கு கச்சேரி வாசிக்க போறாருன்னாக்க ட்ரெயின்ல இவங்களும் கூடயே போகணும் ஃபர்ஸ்ட் கிளாஸ் கம்பார்ட்மெண்ட்ல ஐயர் வந்து கம்பார்ட்மெண்ட்ல இருப்பாராம் இவங்க வந்து வெளிய இதுல வந்து அந்த ட்ரெயின் சத்தத்தின் ஊடாக சுருதி சேர்த்து மிருதங்கத்தை ரெடி பண்ணனும் போற வழியில வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போன கதையை உங்களுக்கு ஏற்கனவே நான் சொல்லிட்டேன் சரக்கு வாங்கி கொடுத்த கதையை சோ இந்த மாதிரி உருவாக்கப்பட்டது தான் இந்த மிருதங்கம் பாலக்காடு மணின்றது ஒரு உதாரணம் பல உதாரணங்கள் இருக்கு இன்னொருத்தர் இப்ப நான் சொன்னேனே இந்த உமையாளபுரம் சிவராமன் இது மாதிரி சில அவரை பத்தி முருகானந்தமா ஒருத்தர் இருந்திருக்காரு அவரு மிருதங்கம் செய்யறவர் இவர் பாலமுரளி கிருஷ்ணா கச்சேரிக்கு வாசிக்கிறது ரேட்டை இவரு கூட்டி இருக்காரு என்ன செய்யறதுக்கான ரேட்டை கூட்டுன உடனே அவர் டென்ஷன் ஆயிட்டாராம் டென்ஷன் ஆகி அப்ப இது 10 வருஷத்துக்கு நிக்குமா அது 15 வருஷத்துக்கு நிக்குமா அப்படின்னு எல்லாம் கேட்டிருக்காரு கேட்டவுடனே இவரு கடுப்பாயிட்டாரு யாரு ம் எனக்கு வந்து இந்த துட்டை கொடுத்துருவீங்க நான் உங்களுக்கு பக்குவமா சாதம் வச்சு கொடுப்பேன் எனக்கு வரவேண்டிய காசை நீங்க வாங்கிக்குவீங்க அங்க போயிட்டு அப்படின்னு சொன்னவுடனே இவரு கொந்தளிச்சு அப்பதான் இவர் பேட்டியில சொல்றாரு அப்பதான் நான் சிந்தித்தேன் இந்த நாதம் அவன் கையிலிருந்து வருகிறதா என் கையிலிருந்து வருகிறதா அப்படின்னு யோசிச்சேன் அப்படின்னு அந்த நூல்ல அவர் என்ன எழுதுறார் அப்படின்னு சொன்னாக்க பல மிருதங்க வித்வான்களை பார்த்திருக்காரு எந்த மிருதங்க வித்வானும் இப்படி ஒரு மிருதங்கத்தை செய்து கொடுத்ததுனாலதான் அது இருந்ததுனாலதான் அதுக்கு மேல என்னுடைய கைத்திறமையை காட்ட முடிந்தது அப்படின்னு யாரும் சொல்லல அப்படி யாரும் சொல்லல சொல்லவில்லை இவங்களுடைய திறமையோ உழைப்பையோ யாரும் அங்கீகரிக்கவில்லை அப்படின்றதை சொல்றாரு இயல்பான இவங்களுடைய அதை கேள்வியாவே இவர் கேட்கிறார் எதுன்னு நினைக்கிறீங்க இல்ல அது நாங்க வாசிச்சதை பார்த்து தான் அவங்க இம்ப்ரூவ் பண்ணிட்டாங்க இவங்களுக்கு தோலை பத்தி தெரியாது இல்லையா மாட்டை தெரியுமா ஆட்டை தெரியுமா பசுவை தெரியுமா தோலின் தன்மையை தெரியுமா பக்குவப்படுத்துறது தெரியுமா இவரு இதுக்கெல்லாம் போயிருக்காரு மாடு வெட்டுற இடத்துக்கு எல்லாம் கூட்டிட்டு போயிருக்காரு போய் பார்த்திருக்காரு எல்லாத்தையும் எப்படின்னு இந்த ப்ராசஸ் இது எதுவும் இவர்களுக்கு தெரியாது சோ இந்த மாதிரி பாலக்காடு மணியருடைய திறமை வெற்றி இதெல்லாம் இதான் கதை இந்த பரலாந்து என்று அவருக்கு இந்த மிருதங்கம் செய்து கொடுத்தவர் இருக்கார் இல்லையா அவர் வந்து பழனி சுப்பிரமணிய பிள்ளைக்கும் மிருதங்கம் செஞ்சு கொடுத்திருக்கார் ஓகே பழனி சுப்பிரமணிய பிள்ளை வாசிக்கும் போது அந்த டோப்பியில வர்ற நாதம் இருக்குல்ல ஒலி அது ரொம்ப தரமானதா இருந்திருக்குது அது நீ அவனுக்கு செஞ்சு கொடுத்திருக்கிற அந்த மாதிரி எனக்கு வரமாட்டேங்குது அப்படின்னு இருக்காரு இவரு என்னென்னவோ பண்ணி பார்த்திருக்காரு அப்போ எது பண்ணாலும் வரல சரியில்லை நீ செய்யறது அப்படின்ன உடனே இவர் கடைசியா கோச்சிக்க மாட்டீங்கன்னா உன்னை சொல்றேன் அப்படின்னாராம் வரலாந்து வரலாந்து சொல்லு அப்படின்னாராம் இவரு அது மிருதங்கத்துல இல்ல விரல்ல இருக்குது அப்படின்னாராம் என்ன அப்போ இதுக்கு பின்னால இதைப்பற்றி எழுதிட்டு அவரு அந்த நூலுடைய கடைசி பகுதியில எழுதுறாரு ஒரு ஒரு விஷயம் எழுதுறாரு மதுரை இந்த பாலக்காடு மணி ஐயர் அவங்க வீட்ல சொல்லுவாராம் அவரு எனக்கு எது தெரியுமா சொர்க்கம் சோமு ஆசாரி கட்ட செய்து கொடுக்கணும் பர்லாந்து வந்து தோல்ல இந்த மூட்டி கொடுக்கணும் நான் வந்து அரியகுடி ராமானுஜங்கருக்கு வாசிக்கணும் வாசிக்கணும் இதான் எனக்கு சொர்க்கம் ஓகே அப்படின்னு சொன்னாராம் கிருஷ்ணா என்ன எழுதி இருக்கிறார்னாக்கா அந்த சொர்க்கத்திலாவது பாலக்காடு மணியரும் அறியக்கூடிய ராமானுஜ ஐயங்காரும் சாதி பார்க்காமல் இருப்பார்களாக அப்படின்னு அவர் எழுதி இருக்காரு அந்த பர்லாந்து எல்லா மிருதங்க வித்வான்களுக்கும் செய்து கொடுத்திருக்காரு 1970-ல அவர் இறந்து போனபோது யார் ஒருவரும் வரவில்லை அப்படின்றதையும் அந்த நூல்ல பதிவு பண்றார் சோ பாலக்காடு மணியர் அல்லது இந்த மிருதங்க வித்வான்கள் இவங்க வரலாறை எழுதி இருக்கிறது இப்படித்தான் தொகுத்து இருக்கார் இப்ப இவங்க என்ன செய்யலாம்னா இதெல்லாம் பொய்ன்னு சொல்லலாம் இது இல்லைன்னு சொல்லலாம் இப்ப நீங்க அந்த அறியக்குடி ராமானுஜ ஐயங்கார் அதை பத்தி சொல்றப்ப ஆசிரியர் வீரமணி ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் அந்த அறிக்கையில குறிப்பிட்டிருக்கிறார் அப்ப குடியரசுல பெரியாரோட துணை ஆசிரியரா இருந்த கலைஞர் அன்னைக்கு ஒரு தலையங்கம் எழுதி இருக்கிறார் தீட்டா எடுத்து அப்படின்னு அந்த தலையங்க தலைப்பு அதுல தண்டபாணி தேசிகர் வந்து திருவையாறுல பாடுறாரு அவர் வந்து தமிழர் அவர் பாடுனதுனால தீட்டாயிருச்சு நான் இதுல ஏற மாட்டேன் அப்படின்னு இந்த ராமானுஜா ஐயங்கார் பிரச்சனை 62லன்னு நினைக்கிறேன் பிரச்சனை பண்றாரு ஆமா அதுக்கு பிறகு அதை கழுவிவிட்டு மேடையை தீட்டு கழிக்கிறாங்க ஆமா தீட்டு கழிச்ச வெட்டி தான் மேடை ஏறினாரு அப்படின்றத அப்ப குறிப்பிட்டு எழுதி இல்ல அதற்கு எதிரா அப்போ மக்கள் கல்கலைக்கழகத்தின் சார்பாக உள்ள போராட்டம் நடத்தி இருக்கோம் 1962லயா 62ல இல்ல 97ல 97 தமிழில் பாடுன்றதையும் இந்த தீட்டு கழிச்சது இந்த நடவடிக்கைக்கு மன்னிப்பு கேள் இப்ப போப்பு பலத்துக்கெல்லாம் மன்னிப்பு கேக்குறாருல பண்ணது தப்பு ஆமா கடந்த காலத்தில் நடைபெற்றது அப்படின்னு மன்னிப்பு கேளுன்னு சொல்லி அப்படி போராட்டம் நடத்துனோம் சோ இதுதான் வரலாறு இப்ப 2000 ல இந்த உமையாலுரம் சிவராமன் ஒரு புத்தகம் வெளியிட்டு இருக்காரு அதுல சொன்னேன் இல்லையா விஞ்ஞானிகளோடு சேர்ந்து மிருதங்கம் என்ற கருவியின் எப்படி இந்த தாளக்கருவி உலகத்திலேயே கிடையாதுன்னு இது வந்து 1915 16ன்னு நினைக்கிறேன் சர் சிவி ராமன்னு நோபல் பிரைஸ் வாங்கினார் இல்லையா அவர் வந்து மிருதங்கத்தின் மேன்மையை பத்தி எழுதி இருக்காரு கல்கத்தால உட்கார்ந்து தஞ்சாவூர்ல இருந்து மிருதங்கம் போயிருக்கு அந்த மனுஷனும் மிருதங்கம் செஞ்சவனை பத்தி ஒரு வார்த்தை கூட இப்படி உலகத்திலேயே இல்லாத ஒரு மிருதங்கம் இருக்கு இல்லையா அதை செய்தவன் யாருன்றத பத்தி ஒரு வரி இல்லை இந்த நூல்லையும் ஒரு வரி இல்லை ஆனா இந்த பரலாந்து பத்தி டி எம் கிருஷ்ணா ஒன்னு குறிப்பிடுறாரு ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது அந்த வரி இந்த பரலாந்து என்ற அந்த தலித் கிறிஸ்தவ கலைஞனுக்கு காது சரியா கேட்காது காது கேட்காம எப்படி காது ஓசைக்கு ஏத்த மாதிரி தமிழ் தயாரிக்க முடியும் அவர் மகன்ட்ட தான் இவர் பேட்டி எடுத்திருக்காரு மகன்ட்ட தான் பேட்டி எடுத்திருக்காரு அதுக்கு அவர் என்ன ஒப்பிடுறாருன்னா ரொம்ப பிரபலமான மேற்கத்திய இசைக்கலைஞன் ஐரோப்பிய இசைக்கலைஞன் பீத்தோவான் இல்லையா சிம்பனி இசையை உருவாக்கினவரு பீத்தோவானுக்கு வயதாக வந்து காது போயிடுச்சு சுத்தமா போயிடுச்சு காதே கேட்காத நிலையில இந்த நவீன கருவி எல்லாம் கிடையாது அவரும் தியாகையர் காலத்துல வாழ்ந்தவர் அந்த பீரியட் தான் அவர் வந்து மியூசிக்கல் நோட்டேஷன்ஸ் எழுதுறாரு நொட்டேஷன் என்ன நூற்றுக்கணக்கான கருவிகளுக்கு மைண்டுக்குள்ளேயே நொட்டேஷன் எழுதுறார் அந்த நோட்டேஷனுக்கு வாசிக்கிறாங்க இப்ப இளையராஜா முன்ன எஸ் பி பாலசுப்பிரமணியத்தோட இந்த சிம்பனி இசை போய் அங்க போய் வாசிச்ச அனுபவத்தை எஸ் பி பாலசுப்பிரப்பித்து கிட்ட பேசுவார் உட்கார்ந்து எழுதிட்டேன் அதை வந்து வாசிக்க போறாங்க எல்லாரும் அதுவரைக்கும் என் மைண்டுக்குள்ள தான் அந்த இசை இருந்திருக்குது இது சரியா தப்பா சரியா வருமா வராதா அப்படின்னு எனக்கு தெரியாது வாசிக்க ஆரம்பிக்கிறாங்க அப்படியே என் கண்ணுல இருந்து தண்ணியா ஊத்துது பயத்துல வயிறு வந்து அப்படியே கலங்குது வாசிக்க வாசிக்க நான் நொட்டேஷன் பார்த்துட்டு இருக்கிறேன் அப்படின்னு சொல்றாரு சோ இதை பீத்தவன்ட்ட ஒப்பிட்டு பாருங்க காது கிடையாது அவர் எழுதினதை வந்து வாசிக்கிறாங்க மேடையில அவர் சைடுல இந்த தகரத்துல செஞ்ச ஒரு இதை இப்படி வச்சுக்கிட்டு காதுல கேட்க வந்து முயற்சி பண்றாரு அப்படி காது கேட்க கேட்காமல் அப்படி ஒரு இசையமைத்த பீத்தோவனை போல ஒரு பாதி அளவுக்கு காது கேட்காத பொருளாந்து வந்து எந்தெந்த யாரு பாடகனோ அந்த குரலுக்கு வந்து ஒரு இதை நீங்க யோசிச்சு இந்த அநீதியை வந்து யோசிச்சு பாருங்களேன் கொஞ்சமாவது இவங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்குதா இரக்கம் உணர்ச்சி நேர்மை உணர்ச்சி கடுகளவாவது இருக்குதா கோடிக்கணக்குல சம்பாரிச்சுட்டு இப்ப அவன் பேரன் வந்து அமெரிக்காவுக்கு போயிருக்கிறான் இவன் இங்க இருக்கிறான் ஆனா அவங்களுடைய வாழ்க்கையில அந்த பரலாந்து வந்து வறுமையிலும் சர்க்கரை நோய் வந்து இறந்து போறாரு சாதாரண நிலையிலதான் இருக்குறாங்க அவங்க எல்லாம் அவங்க வறுமையை விட்டுருங்க அவர்களுக்குரிய அங்கீகாரத்தை கொடுக்கல இப்ப இந்த புக்ல அவர் எழுதுறாரு எழுதின பிறகாவது யாராவது இதெல்லாம் பத்தி பேசி இருக்காங்களா இந்த யோக்கியர்கள் இப்போ கிருஷ்ணா அது இதுன்றாங்க இல்ல இதை பத்தி யாராவது அங்கீகரிச்சிருக்காங்களா எந்த மியூசிக் அகாடமியாவது இவங்கள கூப்பிட்டு கௌரவித்திருக்கிறதா கிடையாது அதனால இந்த திருட்டு அப்படின்னா சாதாரண சாதாரண திருட்டு இல்ல இது அடுத்து இன்னொரு முக்கியமான விஷயம் வந்து எம்எஸ் சுப்பலட்சுமி அவங்களை இழிவுபடுத்தி பேசுறாரு டி எம் கிருஷ்ணா கட்டுரைகள் வந்து எழுதுறாரு அவங்க கலர் அவங்களுடைய தோற்றம் அப்படி எல்லாம் பார்ப்பன பெண் மாதிரி அவங்க நடந்துகிட்டதுனாலதான் இவங்க அங்கீகரிச்சு அவங்களை தூக்கிக்கிட்டாங்க அப்படின்ற விமர்சனத்தை வைக்கிறார் எம்எஸ் சுப்பரலட்சுமி பற்றி அவர் அவதூரா எழுதல எம்எஸ் சுப்பரலட்சுமி என்ற ஒரு சிறந்த இசைக்கலைஞரை இந்த பார்ப்பணியம் என்ற வட்டத்துக்குள்ள அடைச்சு அவங்களுடைய ஆற்றலை இவங்க எப்படி முடக்கிட்டாங்க என்பதை விளக்கி இருக்காரு எம்எஸ்னுடைய அம்மா பேர் வந்து சண்முக வடிவு அவங்க இந்த தேவதாசி மரபுல வந்தவங்க வீணை இசைக் கலைஞர் இவங்க வந்து முதல்ல சேவா சதனம்னு ஒரு படம் ஹிந்தி எழுத்தாளர் பிரேம்சந்த் உடைய கதை அது சிவப்பு விளக்கு பகுதி பெண்கள் மீதான கொடுமை இதற்கு எதிரான ஒரு படம் அதுல நடிச்சு பிரபலம் ஆவாங்க அவங்களை இவரு சதாசிவம் கல்யாணம் பண்றாரு கல்யாணம் பண்ணி வந்த பிறகு அந்த மாதிரி படங்கள் எல்லாம் நடிக்க வேணாம் வெறும் பக்தி படம் மீரா நாரதர் சதாசிவம் பார்ப்பனர் பார்ப்பனர் அவரும் அப்படி நடிக்க வைக்கிறார் நடிக்க வச்சுட்டு இந்த மாதிரி கச்சேரிகள் இருக்கு இல்லையா அதுலயும் இந்த மாதிரி பாடல்கள் இருக்குல்ல பக்தி இந்த மாதிரி பாடல்கள் அப்படி வந்து அப்படி ஒரு இமேஜ் டெவலப் பண்றாரு அடுத்து அவங்களை என்ன செய்றாரு அப்படின்னு சொன்னாக்க ஒரு பார்ப்பனப் பெண்ணின் தோற்றத்துக்கு கொண்டு வராரு தோற்றம் என்னன்னா அவங்க புடவை கட்டுற முறை வேற மடிசார்ன்னு சொல்லி கட்டுவாங்க அந்த மாதிரி புடவை கட்டி அந்த மாதிரி கொண்டு வராரு அவங்க கச்சேரி பாடுவாங்க பாடும்போது ஒரு ராகத்தில் தோய்ந்து அவங்க பாடிட்டு இருப்பாங்க அப்படி பாடிட்டு இருக்கும்போது இவர் சதாசிவம் கீழே இருந்து ஒரு சீட்டு அனுப்புவாராம் சேட்டு கிளம்ப போறாரு அதனால அந்த மீரா பஜன் பாடுங்க அப்படின்னு சீட்டு ராகத்தை கட் பண்ணிட்டு சேட்டு கிளம்ப போறாரு ஆடியன்ஸ்ல சேட்டு இருக்காரு அதுக்காக உடனே மீரா பஜன் பாடுவாங்க இந்த மாதிரி ஒரு கோல் எடுத்து குரங்காட்டு வைக்கிற மாதிரி இவரு ஓகே அவங்க அவங்களுடைய உண்மையான திறமையை வெளிப்படுத்தி திறமை ஆற்றல் ஈடுபாடு இதை வந்து கொண்டு வரல இந்த மாதிரி ஒரு பக்தி பாடகி மாதிரி ஆக்கிட்டாங்க அவங்களுடைய கேரக்டரை இப்ப இன்னைக்கு எம்எஸ் சுப்பலட்சுமின்னா அதுதான் எம்எஸ் சுப்பலட்சுமி = பக்தி அப்படின்னு சொல்ற மாதிரி அத அப்படி ஆக்கிட்டாங்க அப்படின்னு சொல்லி அதுல எழுதி இருக்காரு அதுக்கு ஏன் அதை எழுதுறாரு அப்படின்னா அந்த அந்த கட்டுரையை ஒட்டி அவர் ஒன்னு எழுதி இருந்தாரு அவங்க இளம் வயதுல சட்டையை போட்டுக்கிட்டு வேடிக்கையா கையில சிகரெட் வச்சுக்கிட்டு ஒரு படம் ஆமா டிரஸ்ல இருக்கிற மாதிரி ஆமா பிடிக்கல ஆமா ஒரு தமாஷா செய்வாங்க இல்லையா ஆமா இந்த எம்எஸ் சுப்பலட்சுமி இசை பாடி இருந்தால் அது இப்படி இருக்குமான்னு கேட்டிருக்காரு அதுக்கு பொருள் என்ன அப்படின்னு சொன்னாக்கா இந்த ஆன்மீகம் தோய்ந்த அப்படின்றது இருக்கு இல்லையா அப்படி அல்ல நான் ஏற்கனவே சொன்னேன் இல்ல இந்த இசை வேளாளர் மரபில் உள்ளவங்க பாடும்போது அதுல வந்து ஒரு திரவிடியன் டிஞ்ச் எனக்கு கிடைக்குது இது சமஸ்கிருதத்தில் ஊறிய பார்ப்பன நாக்குக்கு அது வராது அப்படின்னு சொல்லி இருக்காரு இல்லையா வேற மாதிரி இருந்திருக்கும் அந்த இசை அப்படின்னு வந்து சொல்றாரு அப்ப எம்எஸ் சுப்பலட்சுமி இப்படி ஆக்கிட்டாங்க அதுக்கு அவங்களும் ஏதோ காரணத்தினால உடன்பட்டு போனாங்க அப்படின்றதுதான் அவர் சொல்லி இருக்கிறது அதை பத்தி இவங்க எல்லாம் கூவுறாங்க எம்எஸ் சுப்பலட்சுமியோட கொள்ளு பேரன் அவரு ஒரு நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ல ஒரு கட்டுரை எழுதி இருக்காரு யாரு இவங்க எல்லாம் எதுக்கு ஆஜர் ஆவாங்க இவங்க யார் கூப்பிட்டாங்க இப்ப ஓ எங்க பாட்டி பேரை வந்து ஏன் எதுக்கு இவங்க வராங்க பாட்டிக்கு எங்க பாட்டி என்ன கான்டெக்ஸ்ட்ல அப்படி முடிவெடுத்தாங்க ஒருவேளை அவங்க உயிரோட இருந்தா அவங்க கிருஷ்ணாவோட விவாதம் பண்ணி இருப்பாங்க நான் இதனால முடிவெடுத்தேன் என்னன்னு பேசி இருப்பாங்க இது நீங்க எதுக்கு கூச்சல் போடுறீங்க தேவையில்லை எங்க பாட்டி வெளியிலிருந்து வந்தவர்கள் அதை எழுதி இருக்காரு அவரு வெளியிலிருந்து வந்தவர்கள் உள்ள வந்தவங்க நீங்க கர்நாடக இசை உலக ஜனநாயகப்படுத்துவது எப்படி அப்படின்றதை பற்றி ரஞ்சனி காயத்ரி யோசிக்கட்டும் சூப்பர் டிஎம் கிருஷ்ணாவுக்கு என்ன அருகதை இருக்குன்றதெல்லாம் நீங்க பேச முடியாது அவர் நிச்சயமா அந்த இதுக்கு வந்து தகுதியானவர் நீங்க கருத்து என்ன வேணாலும் அவரோட வேறுபடலாம் அந்த விருதுக்கு வந்து அவர் தகுதியானவர்ன்னு சொல்லிட்டாரு அதனால நம்ம பாலக்காடு மணியருடைய பேரன் நொந்துட்டாரு எம்எஸ் கொள்ளு பேரனே அதை பத்தி பேசாதீங்கன்னுட்டாரு நாங்க என்ன சொல்றது இவ்வளவு தகவல்கள் வந்து வெளிய எழுதி இருக்கிறார் புத்தகமா வந்திருக்குது இதெல்லாம் இவங்களுக்கு தெரியாம இருந்திருக்குமா இல்ல படிச்சதனுடைய எபெக்ட் தான் இப்படி வெளிப்படுத்துறாங்களா இல்ல இது அவங்க குடும்ப வாரிசுகள் கூட இப்ப பாலக்காடு மணியரோட பேரன் இருக்காருன்னு சொல்றீங்க அவங்களுக்கெல்லாம் இது வந்து ஒரு துளி கூட குற்ற உணர்ச்சி இருக்கா ஏங்க குற்ற உணர்ச்சியா மறைச்சு பேசுறாங்களே இப்ப நீங்க இவங்க குற்ற உணர்ச்சி இருக்கட்டும் இவங்க கொண்டாடுகிற மகா பெரியவா இருக்காருல மகா பெரியவா அவர் வந்து மைத்ரிம் பஜான்னு ஒரு சமஸ்கிருதத்தில் ஒரு பாட்டு எழுதுறாரு அது 1962 லேயே நினைக்கிறேன் ஐனா சபையில போய் எம்எஸ் சுப்பலட்சுமி பாடுறாங்க இவர் இந்திராகாந்தியை பார்க்க மாட்டேன்னவரு யாரு சங்கராச்சாரி ஒரு திரைப்பட்டு அப்படித்தான் பார்த்தாரு விதவையை பார்க்க மாட்டேன் பார்க்க மாட்டேன் அப்படின்னவரு ஒரு ஐயர் தேவதாசியை கல்யாணம் பண்ணி இருக்காரு தேவதாசிக்கு ஐயர் மாதிரி புடவை கட்டி இப்படி மார்க்கெட் பண்ணிட்டு இருக்காங்க இதை மகா பெரியவா எப்படி ஒத்துக்கிட்டாரு அவரு உண்மையிலேயே சம்பிரதாயத்தை பிறப்பினர் இல்ல அவர் வந்து பார்ப்பன பெண்கள் மேடை ஏறக்கூடாது அது தாசி மாதிரி ஆயிடும் இதெல்லாம் செய்ய நடனமாடுவது போறதெல்லாம் கூடாது அப்படின்னு சொன்ன ஒரு நபர் இதை எதுக்காக ரெகக்னைஸ் பண்ணாரு இந்த திருமணத்தையே அவர் ஒத்துக்க கூடாது அதுதானே அவருடைய கருத்து ஆமா அப்ப இதுல இருந்து நம்ம என்ன புரிந்து கொள்ளனும் அப்படின்னாக்கா பார்ப்பணியம் என்பது ஒரு அதிகாரம் சம்பந்தப்பட்டது அதிகாரத்துக்காக அவங்க எப்படி வேணாலும் புரட்டி பேசுவாங்க எப்படி வேணா அதுக்கு விளக்கம் சொல்லுவாங்க அதுல அவர்களுக்கு ஒரு நேர் உணர்ச்சியோ குற்ற உணர்ச்சியோ கிடையாது நீங்க சொல்லக்கூடிய இந்த இவங்களோ இல்ல ரஞ்சினி காயத்ரியோ எல்லாம் விடுங்க சங்கராச்சாரியார் இவங்க சொல்ற மகா பெரியவா மகா பெரியவா கதையே இதுதான் அப்போ இதுதான் இவர்களுடைய நடவடிக்கை அதனால இப்போ பார்ப்பன பெண்கள் இப்போ இவங்க ஒரு நித்யா பிள்ளைன்னு ஒரு எழுத்தாளர் அவங்க வந்து ஒரு நடனக் கலைஞர் அவங்க அந்த தேவதாசி மரபுல வந்தவங்க அவங்க சமீபத்தில் எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் ஒரு கட்டுரை எழுதி இருக்காங்க அதுல டிஎம் கிருஷ்ணா சொல்ற எல்லா விஷயங்களையும் அவங்களே பேசுறாங்க இந்த பரதநாட்டியத்தை பார்ப்பணியத்திடமிருந்து மீட்க வேண்டும் எப்ப வந்து தேவதாசி முறை வந்து தடை செய்யப்படுது தேவதாசி முறை தடை செய்யப்பட்ட பிறகு பெண்கள் இருக்கிறாங்க இல்லையா அவங்க பூரா இந்த கலையிலிருந்தும் ஒதுக்கப்படுகிறார்கள் கலையிலிருந்தும் ஒதுக்கப்படுகிறார்கள் ஆண்கள் இருக்காங்க இல்ல அவங்க வந்து பார்ப்பன பெண்களுக்கு இதை பயிற்று வைக்கிறார்கள் நட்டுனரா இருந்து பயிற்று வைக்கிறார்கள் நடனம் பயிற்றுவிக்கிறார்கள் அவங்க சொல்றாங்க அதை என்னுடைய முன்னோர்கள் தான் இந்த குற்றத்தை செய்தவர்கள் இவங்க ஃபுல்லா இப்ப பார்ப்பன மயமாக்கி சமஸ்கிருத மயமாக்கிட்டாங்க இதை அதனால இப்ப இதிலிருந்து இதை இவங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் கிடையாது இன்னைக்கு தங்களுடையது என்று இவர்கள் கொண்டாடுகிறார்கள் இதுக்கு பேர் வந்து சதிர் தஞ்சாவூர்ல சதிர் இதுக்கு பேரு இப்ப அதுக்கு பரதநாட்டியம் தமிழிசைக்கு கர்நாடக சங்கீதம் அப்படின்னு பேர் மாத்திக்கிட்டாங்க இதை அவர்களிடமிருந்து மீட்க வேண்டும் வேண்டும் அப்படின்னு அவங்க எழுதுறாங்க டிஎம் கிருஷ்ணா எழுப்புற கேள்விக்கு பதில் சொல்லியான்னு அவங்களும் சொல்றாங்க அங்க ஒன்னும் ஒன்னும் பேச முடியல எதை பேசுவீங்க எப்படி பேச முடியும் அதனால இது ஒரு இந்த களவின் வரலாறு அப்படின்றது நீண்டது இப்ப டிஎம் கிருஷ்ணா பிரச்சனையை ஒட்டி நம்ம தமிழ்நாட்டு வாசகர்கள் இந்த பிரச்சனையை பார்க்கிறவங்க ஏதோ அவருக்கு நடந்துருச்சு இது வந்து ஒரு பார்ப்பன திருட்டு ஒடுக்குமுறை ஆதிக்கம் மேட்டிமைத்தனம் அதனுடைய வரலாறுன்றத புரிஞ்சுக்கணும் ஒரு அனைத்து சாதி அரசகர் பிரச்சனைக்கும் இதுக்கும் பெரிய வேறுபாடு இல்லை ஆமா அதேதான் எக்ஸாக்ட்டா வந்து சொல்றாங்க எங்களுக்கு மரபு இருக்குது பாரம்பரியம் இருக்குது இப்ப எங்க ஏதோ ஒரு தொடர்ச்சி வந்து எங்களுக்கு இருக்குது வீட்ல ஒரு பொண்ணு இருக்குதுன்னா அந்த பொண்ணு பார்க்க வர்ற மாப்பிள்ளைகிட்ட பாடி காட்டுறதுக்காவது ஒரு வாத்தியாரை வச்சு நாங்க பாட்டு சொல்லித் தருவோம் அப்படி ஒரு சங்கீத தொடர்ச்சி இருக்குது எங்களால மட்டும்தான் பாட முடியும் அதான் உங்களுக்கு வந்து ஒரு வயித்தெரிச்சல் இருக்குது அந்த பொறாமையில இருந்து என்ன இப்படி பார்ப்பனர்கள் இப்படி ரசிக்கிறாங்களே அதை எப்படியாவது கற்றுக்கொள்ள வேண்டும் அப்படின்றது அல்ல திருட்டுப் பொருளை மீட்பது பற்றி தான் இப்ப நம்ம பேசிட்டு இருக்கிறது கோயிலை எப்படி அவர்கள் திருடிக் கொண்டார்களோ அதுபோல இதையும் திருடிக் கொண்டார்கள் இதுல அவங்களுக்கு தோதானதெல்லாம் சேர்த்துக்கிட்டாங்க இதோ பாருங்க வயலின் வந்து முத்துசாமி தீட்சதர் அறிமுகப்படுத்துறாரு வெள்ளைக்காரன் வந்துட்டான் வயலினை பாக்குறாரு பரவாயில்லை இதை சேர்த்தாக்க சௌரியமா இருக்குமே அப்புறம் பர்லாந்தும் பால்காட்டானும் செல்வராஜும் செபாஸ்டியனும் செய்து கொடுத்த மிருதங்கம் இருக்குல்ல அதை சேர்த்துக்கிட்டாங்க தம்பூரான்னு ஒன்னு வச்சிட்டு இருக்காங்க இல்ல பின்னால அது பாரசீகத்துல இருந்து வந்ததும் நார்த்ல இருந்து வந்ததுதான் இஸ்லாமிய வரப்பு இப்படி வந்ததுதான் தம்பூரா இதெல்லாம் வச்சுக்கிட்டு தான் இவங்க நடத்துற கச்சேரி சரி இப்ப வெள்ளைக்காரன் ஐட்டம் எல்லாம் சேர்த்துக்கிட்டீங்க இதெல்லாம் சேர்த்துக்கிட்டீங்க அப்போ ஒரு பறையை லைட்டா சேர்த்துக்கலாமே அதுல அப்படின்னா அதை சேர்த்துக்கொண்டு மாட்டார்கள் எப்படின்னா கோயிலுக்கு டியூப் லைட் போடலாம் ஏசி போடலாம் உண்டியல் வைக்கலாம் என்ன வேணாலும் பண்ணலாம் நடுராத்திரி ஜனவரி ஒண்ணாம் தேதி கோயிலை திறக்கலாம் மூடலாம் ஆனால் சூத்திரனை மட்டும் கருவரைக்குள்ள விடக்கூடாது என்பது போல அந்த மரபை இவர்கள் பின்பற்றுகிறார்கள் அந்த முறையிலே இதை நாம் புரிந்து கொண்டு எதிர்க்கணும் இன்னைக்கு அண்ணாமலை உள்ளிட்ட எல்லாரும் பிரம்மமூர்த்தி ஸ்ரீதர் ஆமா உபநியாசகர் ஆமா இவங்க எல்லாரும் இதுக்கு வந்து ஆஜராவது அப்படின்றது இது ஒரு இந்துத்துவா பாலிடிக்ஸ்னுடைய அங்கமா இருக்குது அந்த இந்துத்துவா பாலிடிக்ஸ்க்கு மியூசிக் அகாடமி ஏன் வரல அதுக்கு உடன்பட்டு ஏன் வரவில்லை அப்படின்னு கேக்குறாங்க இதுல உண்மை என்ன அப்படின்னாக்கா இப்ப நீங்க சொன்ன ஒரு அஞ்சு ஆறு பேர் அதை தாண்டி மியூசிக் அகாடமியை மற்ற கர்நாடக இசை கலைஞர்கள் இதுவரைக்கும் புறக்கணிக்கல அதுவே இவங்களுக்கு பெரிய பிரச்சனையாக இருக்கிறது அப்படின்னு அப்படின்றது ஒரு எதார்த்தம் அதனாலதான் ஓவரா கதறுறாங்க ஏன்னா இப்போ நாம என்ன செய்யணும் அப்படின்னா இந்த விஷயத்தை வலிமையாக பேச வேண்டும் அப்படி பேசுவதன் மூலம்தான் இந்த சங்கிகளுடைய கூச்சலை அடக்குவது மட்டுமல்ல வரலாற்று ரீதியா என்ன நடந்திருக்கு என்ற உண்மையையும் இந்த சந்தர்ப்பத்தில் நம்ம பொதுவான மக்களுக்கு தமிழ் மக்களுக்கு புரிய வைக்க முடியும் வர்ற சனிக்கிழமை 30/3/2024 மாலை 6:30 முதல் 8:30 மணி வரை கவிக்கோ மன்றம் சிஐடி காலனி ஆழ்வார்ப்பேட்டை சென்னை இந்த முகவரியில பெரியாரும் கர்நாடக சங்கீதமும் இசையின் அரசியல் அப்படின்ற தலைப்பில் வாய்ஸ் ஆஃப் டிஎன் நடத்துகின்ற ஒரு கூட்டம் இருக்குது அதுல தோழர் மருதையன் தோழர் பூபாலம் பிரகதீஸ்வரன் தோழர் தமிழ் காமராசன் தோழர் மத்தூர் சத்யா இவங்க எல்லாரும் வந்து பேச இருக்கிறாங்க இதைவிட நீண்ட தகவல்களை ஒரு ஆழமான புரிதலை ஏற்படுத்திக் கொள்ள நேயர்கள் வந்து இதை பார்ப்பவர்கள் வாய்ப்புள்ளவர்கள் வந்து கட்டாயம் கலந்துக்கணும் ஓகே தோழர் இவ்வளவு நேரம் நம்முடைய நேயர்களுக்காக இன்னும் நிறைய தகவல்கள் இருக்குது ஏகப்பட்ட குறிப்புகள் இருக்குது ஒரு நேரம் கருதி இதை இதோட முடிப்போம் இதனோட தொடர்ச்சியா வேணா இன்னொரு பார்ட் வந்து நம்ம செய்யலாம் இவ்வளவு நேரம் நீங்க வந்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துட்டது மிக்க நன்றி தோழர் நன்றி [இசை]

Popular posts from this blog